அண்ணா... நடுவராக முன்மொழிய நான் நினைச்சது உங்களை. பங்காளியும் அப்படித்தான் கத்தைச்சான். இடையில என்ன நடந்துச்சோ.... இப்படிக் கவுத்துட்டான் பாவி.. ந*டுவ*ரை நிறைய* எழுத*வைக்க* நிறைய* யோசிச்சு வைச்சிருன்தேன். (உங்க*ளை தூண்ட*னுமே). இப்போ க*ப்சிப்.இது முடிந்தவுடன் மறுபடி தொகுத்து நாட்டாமை தீர்ப்பு சொல்லலாம். நாட்டாமையின் தீர்ப்பு விமர்சிக்கப்படலாமா என யோசிச்சுப் பார்த்தா, நாட்டாமை வாதத்தை மட்டுமே வைத்து தீர்ப்பு சொல்றாரா இல்லை தன்னோட கருத்தையும் வச்சு சொல்றாரான்னு பார்க்கணும்
வாதங்களை வைச்சு நாட்டாமை தீர்ப்புச் சொல்றதுதான் சரியானதாகப்படுகிறது. நடுவர் கொண்ட வாத மன்றங்களின் விதி அதுதானே. தீர்ப்பில் திருப்தி இல்லாதவிட்டால் வேறு ஒரு இடத்தில் மேன்முறையீடு செய்யட்டும். அங்கே மன்ற மறவர்கள் அனைவரும் கருத்துச் சொல்லட்டும். (உங்க*ளுக்கும் இன்னும் நான் நினைச்ச நடுவர்களுக்கும் வேலை வந்தாச்சே).
Bookmarks