தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
எப்போதுமே பரிசுகளை தலைவர்தான் வழங்குவார்....
செல்வதை வாரிவழங்கலாம்... அப்படியே தாமரைசெல்வதையும் வாரலாம்.... ஹி ஹி...
பட்டிமன்றத்தில் முதலில் நடுவரை வாரிவிவது தானே அதில் பங்கேற்போரின் முதல் வேலை...
அதனால் இது உண்மையே தான்.... சிறப்பாக வாதாடுபவர்களுக்கு ஆளுக்கு 100 காசுகள் பரிசளிக்க போகிறேன்.....(முதல் சுற்றில் மட்டும்....)
என் வங்கியில் கொஞ்சம் தான் சேர்த்து வைத்திருக்கிறேன்... ஏழையாக்கி விடாதீர்கள்.....
இதன் மூலம் அடுத்தடுத்த சுற்றுக்களின் நம்ம தாமரைசெல்வர் தன்னிடம் உள்ள இருப்புக்கு ஏற்ப மின்பணத்தை அள்ளி அள்ளி தருவார் அவரே என்று கூறுகிறார்.... என்று எடுத்துக் கொள்வோம்..
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
தலைப்புகள் ரொம்பவே இருபக்கமும் பேச வாய்ப்புள்ளதாக இருக்க வேண்டும்.
அரசியல் வேண்டாம்..
மதம் ...??? கத்தி மீது நடப்பது போன்றது
ஆண் - பெண் பற்றிப் பேசும் பொழுது கூட சற்று எச்சரிக்கை தேவை..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உங்கள் ஆதரவுக்கு நன்றி..
உங்கள் ஆலோசனைகளையும் ஏற்று விதிகளில் திருத்தங்கள் செய்திருக்கிறேன். இன்னும் தொடரும் போது வரும் விலக்குகளையோ புதிய விதிகளையோ சேர்த்துக் கொள்ளலாம்.
முதல் பட்டிமன்றத்தின் நடுவராக நமது பொறுப்பான பொறுப்பாளர்.... நடுநிலை நாயகன் அமரனே தகுதியானவர் எனப்படுகிறது.
நண்பர்களுக்கும் அப்படியே என நினைக்கிறேன்...
சரிதானே அமரன் ?
அன்புடன்...
செல்வா
பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!
இதை நான் வழிமொழிகிறேன்...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சரியான தேர்வு டா.. விடாத கோணியோட தயாரா இரு.. அமர் எஸ்கேப் ஆக முயற்சிப்பார்..
அன்புடன் ஆதி
நல்லதொரு ஆலோசனைகள்.
பட்டிமன்ற விவாதங்களில் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கவும், பிறரை வருத்தா நகைச்சுவைகளையும் கொண்டதாக கொண்டு சென்றால் எல்லோரையும் கவரும்.
உடனே ஆரம்பிச்சிட வேண்டியது தானே.
- ஆலமர நிழலில் துண்டு போட்டு இடம் பிடித்த
பரஞ்சோதி
அடடா நல்லதொரு நாட்டாமையை மிஸ் பண்ணிட்டமே
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இது ஒரு நல்ல முயற்சி. இதில் பங்கு கொள்ள விரும்புகிறேன். பட்டி மனறம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
போர் செய்ய புது ஆயுதமும்
ஆள் கொல்ல தினமோர் சதியும்
நின்றே கொல்லும் தெய்வங்களும்
நின்றே கொல்லும் மத பூசல்களும்
நன்றே மாறிடும் நிலை வருமா?
விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872
அமரன் தலைப்பை யோசிச்சு ஒரு திரி ஆரம்பிங்க...
இரண்டு வாதங்களில் எதை எடுத்து வாதாட விருப்பம் என்பதை தனிமடலில் அனுப்பச் சொல்லுங்க..
4 நாள் நேரம் கொடுங்க.. அதன் பின் அணியை அறிவித்து முதலாவது வாதத்தை வைக்க அழையுங்கள்.
ஒருவருக்கு தன் வாதத்தை வைக்க 24 மணிநேரம் வாய்ப்பு கொடுப்போம். அவர் வேலையாக இருந்தால் தன் அணியின் இன்னொருவரை பதிய வைப்பது அவரின் கடமை.. மௌனமும் ஒரு வாதமே!!! அதனால் வாய்ப்பிழப்புதான், சும்மா இருக்கறதை விட எதையாவது நாலுவரி எழுதைனா நல்லது என்பது தான் சரி..
மாற்றி மாற்றி வாதங்கள் முடிந்தவுடன் நடுவர் ஒரு தொகுப்புரை வழங்கணும். அதில அர்த்தமுள்ள வாதங்கள் மட்டும் இருக்கணும்...
அடுத்து இரண்டாவது சுற்று..
இது முடிந்தவுடன் மறுபடி தொகுத்து நாட்டாமை தீர்ப்பு சொல்லலாம். நாட்டாமையின் தீர்ப்பு விமர்சிக்கப்படலாமா என யோசிச்சுப் பார்த்தா, நாட்டாமை வாதத்தை மட்டுமே வைத்து தீர்ப்பு சொல்றாரா இல்லை தன்னோட கருத்தையும் வச்சு சொல்றாரான்னு பார்க்கணும்
இப்படித்தான் அதிகம் பொய் சொல்வது ஆண்களா பெண்களா என்ற ஒரு பட்டி மன்றத்தில் நடுவருக்கு குழப்பமே வந்திருச்சி...வாதம் செய்தவர் கிட்ட என்ன தீர்ப்பு சொல்ல என்று கேட்டு க்ளூ வாங்கிகிட்டு அதை வச்சு தீர்ப்பு கொடுத்தார்னா பார்த்துக்குங்க.
நடுவர் வாதங்களை எடைபோட்டு தீர்ப்பு வழங்கிட்டு வேணும்னா மற்றவர்களின் வாதங்களில் விட்டுப் போனதையும் தன் சுய கருத்தையும் விமர்சனத் திரியில் தீர்ப்புக்கு அப்புறம் சொல்லலாம்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks