Page 8 of 23 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 12 18 ... LastLast
Results 85 to 96 of 265

Thread: **கவிக்குள் கவி***:ஒரு கவிதை விளையாட்டு..

                  
   
   
  1. #85
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    ஏக்கத்துடன் ஒரு தாய்
    தன்னை தாயென அழைக்க
    வெறுக்கும் மகவை
    சுமந்தாள் அன்று
    ஒன்பது திங்கள்
    ஊண் உறக்கம் மறந்தாள்
    தன் நலன் காக்க தவறினாள்
    தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
    தன் உயிரையே பணையம்
    வைத்தாள்
    எல்லாம் மறந்த மகவை
    இன்று வளர்ந்து
    பெற்றுவளர்த்த தாயை
    அம்மாவென கூப்பிட
    கூசுகிறான் ஏசுகிறான்
    அனைத்தும் கேட்டு
    அமைதியாய்
    கண்ணீர் வடித்து
    காத்திருக்கிறாள்
    அம்மாவென்று
    அழைக்கும் ஒரு குரலுக்காய்
    ஏக்கத்துடன் ஒரு தாய்
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  2. #86
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    தன் நலன் காக்க தவறினாள்
    தாயாக அவள் துடித்தாள்
    திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
    தீமை ஒன்றும் நினைகாதவள்
    துச்சம் என மதித்தால் தாங்கமாட்டாள்
    தூக்கத்தையும் மறந்து விழித்திருப்பாள்
    தென்னம்பிள்ளை நட்டு வைத்தவள்
    தேரோடுவதை பார்க்காமல் இருந்தாள்
    தைத்த சட்டை அணிந்து பார்த்தவள்
    தொட்டில் கட்டி பெயர் சூடியவள்
    தோடு போட்டு அழகு பார்த்தவள்
    தௌகித்திரன் வரவை எதிர்பார்கிறாள்
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  3. #87
    இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
    Join Date
    02 Aug 2009
    Location
    குவைத்
    Age
    55
    Posts
    980
    Post Thanks / Like
    iCash Credits
    15,025
    Downloads
    13
    Uploads
    0
    திசைகளெல்லாம் நோக்கி கதறினாள்
    இதுவா நான் வேண்டிய பாரதம்
    ரத்தவெறியரின் பாரம் தாங்காது
    பூமி ரத்தம் ஆறாவதை கண்டு துடித்து
    சமத்துவமும் சமாதானமும்
    மறைந்த மாயம் கண்டு சோர்ந்தாள்
    அமைதியும் அன்பும்
    கனவாய் இருந்துடுமோ என்று
    கண்ணீர்மல்கினாள் பாரதத்தாய்
    மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:



  4. #88
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    சமத்துவமும் சமாதானமும்
    சாலையோர சண்டையை
    சமாளிக்கும் வரைத்தான்
    வெறும் பேச்சில் மட்டுமே
    வெள்ளை புறா வருகி்றதே
    தண்ணீர் தாகத்தை என்று
    தான் தீர்ப்பாயோ இறைவா...
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  5. #89
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    வெறும் பேச்சில் மட்டுமே
    நதிகள் பல பாய்கின்றன
    தமிழத்தில்...!
    தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின்
    நிறைவேறாத வாக்குறுதிகளால்...!
    வியர்வையால் மட்டும்
    விவசாயம் செய்யமுடியாதென்பதையும்
    வெறும் திட்டங்கள் தாகங்தீர்காதென்பதையும்...
    பிஸ்லெரிவாட்டரில் குடி(ளி)க்கும் -இந்தப்
    பரதேசிகளுக்கு தெளிய வைப்பதெப்போது?
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #90
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    வியர்வையால் மட்டும்
    உணரக்கூடிய உழைப்பு
    ஊரிலே மின்சாரத்துண்டிப்பு
    என்பதாலும் என்று உணர்வாயா?
    சுதந்ததிரம் கிடைத்தது ஆனா
    சுகமாக வாழ்வது எப்பொழுது?
    சீரமைப்பு பணி என்று சொல்லி
    சொல்லியே ஏமாற்றுவது ஏனோ.....
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  7. #91
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சுகமாய் வாழ்வதெப்போது?
    சுமைகள் இறங்கிய பிறகா?
    காயங்கள் உலர்ந்த பிறகா?
    வலிகள் மறைந்த பிறகா? இல்லை
    எல்லாவற்றையும் ஏந்திக்கொண்டு...
    இல்லா நிலையிலும் இன்பமுணர்ந்து
    வாழ பழகிக் கொண்டா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #92
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    வாழ பழகிக்கொண்டால்
    வாழ்க்கையில் வெற்றி பெறலாம்!!!

    எதையும் எதிர்கொள்ளும்
    மனோ பலம் பெறலாம்!!!

    மனோ பலம் பெற்றால்
    வாழ்க்கையில் முன்னேறலாம்!!!

    அடுத்த கவிதை
    வாழ்க்கை என்று ஆரம்பிக்கலாம்.

  9. #93
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    வாழ்க்கை
    எதுவெனத் தெரியாத
    எனது வாழ்க்கை,
    உனக்கானது
    என நான் அறிந்துபோதும்,
    உனது வாழ்க்கையில்
    நான் உள்ளேனா எனத் தெரியாமலே
    வாழ்கின்றேன்...
    இப்போது மீண்டும் தெரியவில்லை,
    வாழ்க்கை எதுவென...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #94
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    உள்ளேனா எனத் தெரியாமல்
    என் மனதில் உன்னை நினைத்து
    தினமும் பாட்டு படித்தாலும்
    உன் மனதில் நான் உள்ளேனென்று
    ஒரு நாள் நான் நினைத்து
    தினம் தினமும் பாட்டு படிக்கின்றேன்!!!

    பாடல் நினைவாகுமா
    என் வாழ்வு வளம்பெருமா
    உன் கையில் என் வாழ்க்கை
    உன் கையில் என் லட்சியம்
    உன் கையில் என் உயிர்
    என் மனதில் என்றென்றும் நீ!!!

  11. #95
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சரண்யா's Avatar
    Join Date
    29 Aug 2009
    Posts
    2,305
    Post Thanks / Like
    iCash Credits
    25,333
    Downloads
    19
    Uploads
    0
    என் மனதில் என்றென்றும் நீ!!!
    வாழ்வாய் ஆபத்தில் உதவினாய்
    வாழ்வு தனை மீட்டு கொடுத்தாய்
    என்னவென்று சொல்லுவது உமக்கு
    "நன்றி" என்ற மூன்றெழுத்தை மட்டுமா?
    நாம் பலருக்கு உதவி செய்வோம்
    நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்.

  12. #96
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி என்ற மூன்றெழுத்தை மட்டுமா எதிர்பார்த்தேன்?
    ஒன்றி உடனிருந்து,
    என்றும் அருகிருந்து
    நன்றும் தீதும்
    ஒன்றாய் அனுபவித்து
    வென்றாக வேண்டும் வாழ்வை...
    உதவியது மாற்றானாய் இருந்தல்ல
    உன் மீது காதலை மாற்றானாய் இருந்துதான்.....
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 8 of 23 FirstFirst ... 4 5 6 7 8 9 10 11 12 18 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •