தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அடடே அழுகையில இம்புட்டு விசயம் இருக்கா...????
http://www.tamilmantram.com/vb/showp...&postcount=123
அதாவது தாயின் தொப்புள் கொடி வழியாக வந்த இரத்தத்தில் இருந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு தானே சுவாசிக்கும் தேவை வருவதால்தான் முதன் முதலில் குழந்தை அழுகிறது... :
குழந்தைகள் ஆணாக / பெண்ணாக இருந்தாலும் பதின்மங்களில்தான் ஆண் / பெண் பிரிவினைகள் வளர்ந்து முழுமையாகின்றன, அதனால ஓவியா, குழந்தைகளைப் பிரிக்காதீங்க...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தோழிகள் எப்பவும் கூடவே இருக்கணும், நம்மை மட்டும்தான் கவனிக்கனும் அப்படின்னு கண்டிஷனெல்லாம் போட்டிருந்தா தோழிகள் பறந்து போகத்தான் செய்வாங்க...
அப்பக் கண்டிப்பா பாடலாம்.. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லாம இருக்கறதுதான் தோழமை...
" இல்லாத இடத்தில் தான் தேடலின் தேவையே இருக்கு.. இருக்குற எடத்தில எதையாவது தேட முடியுமா? வச்சிகிட்டே தேடறான் பைத்தியம்னு சொல்லமாட்டாங்க?"
Last edited by தாமரை; 13-08-2009 at 10:06 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
ஆண்கள் எப்போதெல்லாம் சிரிக்கிறாய்ங்க என்று ஒரு ஆராய்ச்சி நடத்த யாரும் இல்லையா???
------------
ஓவியனின் அழுகைக்கு காரணம் வேறேதும் இல்லை. இது தான்... ஊரோடின் ஒத்தோடு என்ற நிலையே காரணம்...
சரிதானே ஓவியரே...
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
அண்ணா, நானும் கொஞ்ச நாளா கவனித்தேன் மன்றத்தில் ஒருவர் தன்னுடைய தோழி தீடீரென்று தோன்றி பின் சில தினங்களாக வராமல் இருக்கும் பட்சத்தில் தன் தோழியை தேடி கையொப்பம் போட்ட வண்ணமாய் சோகத்தை சொல்ல, அதான் என் சார்பா ஒரு கலாட்டா அதான் அந்த வரிகள்.
ஆமால். இல்லாத இடத்தில் தான் தேடல் இருக்கும், அங்கு இல்லைனு தெரிந்தால் தேடி பயனில்லை என்று இன்னும் தேரியாத படசத்தில் தேடல் தொடர்ந்துக்கொண்டே இருக்கலாம்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks