Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 23 of 23

Thread: பெண்களும் அழுகையும்!!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    சொன்னா அதுக்கும் அடிவிழும்னுதானே!!! பரவாயில்லை.. அழு! நல்லா அழு...
    உங்களுக்கு விழுந்தாலும் சொல்விங்க இல்லையா

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    டாப் டென் நம்ம ஊரு காரணங்கள்...

    1. மெகாசீரியல்
    2. பொறாமை
    .....
    இந்த லிஸ்ட் சரிதானா மன்றத்து கண்களே!!!
    ஓவியனைக் குறிபார்த்து கேள்வி கேட்ட மர்மம் என்னண்ணா..

    ஓவியன்.
    Location: மன்றத்தின்கண்
    ஆனாலும் பலகை விளையாடி இருக்கு.

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by நேசம் View Post
    உங்களுக்கு விழுந்தாலும் சொல்விங்க இல்லையா
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அமரன் View Post
    ஓவியனைக் குறிபார்த்து கேள்வி கேட்ட மர்மம் என்னண்ணா..



    ஆனாலும் பலகை விளையாடி இருக்கு.
    "கத்தி" சொன்னனா என்ன? கமுக்கமாத்தானே சொன்னேன்...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #17
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஆமாம் ஆண்களின் அழுகைக்கு காரணம் லிஸ்ட் போடணுமா?

    ஒரே காரணம்தான் --- பெண்கள்


    எப்படி அண்ணா இதெல்லாம்...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    எனக்குத் தெரிந்த பெண்களில்... அழுகைக் காரண வரிசை

    ஆமாம் ஆண்களின் அழுகைக்கு காரணம் லிஸ்ட் போடணுமா?

    ஒரே காரணம்தான் --- பெண்கள்



    ஆமாம், பெண்களினால்தான் பூமியில் உயிர்கள் ஜனிக்கின்றன, (ஆண்களும் வேண்டும்னு சொல்பவர்களுக்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம்பா அதனால் கண்டுக்காம சைலண்ட்டா கிளம்புங்க).

    அம்மாவின் வயிற்றிலிருந்து பூமிக்கு வந்ததும் முதல் அழுகை ஆரம்பமாகுமே அததானே சொன்னீங்க அண்ணா
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #19
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அடடே அழுகையில இம்புட்டு விசயம் இருக்கா...????

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியா View Post



    ஆமாம், பெண்களினால்தான் பூமியில் உயிர்கள் ஜனிக்கின்றன, (ஆண்களும் வேண்டும்னு சொல்பவர்களுக்கு, அரசியலில் இதெல்லாம் சகஜம்பா அதனால் கண்டுக்காம சைலண்ட்டா கிளம்புங்க).

    அம்மாவின் வயிற்றிலிருந்து பூமிக்கு வந்ததும் முதல் அழுகை ஆரம்பமாகுமே அததானே சொன்னீங்க அண்ணா
    http://www.tamilmantram.com/vb/showp...&postcount=123

    அதாவது தாயின் தொப்புள் கொடி வழியாக வந்த இரத்தத்தில் இருந்த ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு தானே சுவாசிக்கும் தேவை வருவதால்தான் முதன் முதலில் குழந்தை அழுகிறது... :

    குழந்தைகள் ஆணாக / பெண்ணாக இருந்தாலும் பதின்மங்களில்தான் ஆண் / பெண் பிரிவினைகள் வளர்ந்து முழுமையாகின்றன, அதனால ஓவியா, குழந்தைகளைப் பிரிக்காதீங்க...
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியா View Post
    ''அவள் பறந்து போனாலே என்னை மறந்து போனாலே'' என்று உயிர்த்தோழிக்கு பாடலாமே!!!
    ஆமா, பறந்து போன கிளிய காலிக் கூட்டுக்குள்ளே தேடினால் எப்படி?
    தோழிகள் எப்பவும் கூடவே இருக்கணும், நம்மை மட்டும்தான் கவனிக்கனும் அப்படின்னு கண்டிஷனெல்லாம் போட்டிருந்தா தோழிகள் பறந்து போகத்தான் செய்வாங்க...

    அப்பக் கண்டிப்பா பாடலாம்.. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லாம இருக்கறதுதான் தோழமை...

    " இல்லாத இடத்தில் தான் தேடலின் தேவையே இருக்கு.. இருக்குற எடத்தில எதையாவது தேட முடியுமா? வச்சிகிட்டே தேடறான் பைத்தியம்னு சொல்லமாட்டாங்க?"
    Last edited by தாமரை; 13-08-2009 at 10:06 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #22
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    ஆண்கள் எப்போதெல்லாம் சிரிக்கிறாய்ங்க என்று ஒரு ஆராய்ச்சி நடத்த யாரும் இல்லையா???
    ------------

    ஓவியனின் அழுகைக்கு காரணம் வேறேதும் இல்லை. இது தான்... ஊரோடின் ஒத்தோடு என்ற நிலையே காரணம்...

    சரிதானே ஓவியரே...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    தோழிகள் எப்பவும் கூடவே இருக்கணும், நம்மை மட்டும்தான் கவனிக்கனும் அப்படின்னு கண்டிஷனெல்லாம் போட்டிருந்தா தோழிகள் பறந்து போகத்தான் செய்வாங்க...

    அப்பக் கண்டிப்பா பாடலாம்.. ஆனால் அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லாம இருக்கறதுதான் தோழமை...

    " இல்லாத இடத்தில் தான் தேடலின் தேவையே இருக்கு.. இருக்குற எடத்தில எதையாவது தேட முடியுமா? வச்சிகிட்டே தேடறான் பைத்தியம்னு சொல்லமாட்டாங்க?"

    அண்ணா, நானும் கொஞ்ச நாளா கவனித்தேன் மன்றத்தில் ஒருவர் தன்னுடைய தோழி தீடீரென்று தோன்றி பின் சில தினங்களாக வராமல் இருக்கும் பட்சத்தில் தன் தோழியை தேடி கையொப்பம் போட்ட வண்ணமாய் சோகத்தை சொல்ல, அதான் என் சார்பா ஒரு கலாட்டா அதான் அந்த வரிகள்.

    ஆமால். இல்லாத இடத்தில் தான் தேடல் இருக்கும், அங்கு இல்லைனு தெரிந்தால் தேடி பயனில்லை என்று இன்னும் தேரியாத படசத்தில் தேடல் தொடர்ந்துக்கொண்டே இருக்கலாம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •