Quote Originally Posted by வியாசன் View Post
நிபந்தனைகள் வளைந்து கொடுக்க கூடாதது என்று நினைக்கின்றேன். அது யாராக இருந்தாலும்
நிச்சயம் விட்டுக்கொடுக்கக்கூடாதுதான். இந்த நபர் ஒரே ஒரு பதிவை மட்டுமே செய்திருக்கிறார். அதுவும் ஆங்கிலத்தில். அவர் எப்படி நம்முடைய மின்னிதழிற்கு உதவி செய்யமுடியும். அதற்கு அமரன் அவர்களின் பதில் வேறு. எதற்கு நேரம் விரயம் என்ற அர்த்தத்தில்தான் என் பதில்.