வணக்கம் நண்பர்களே!
நமது மன்றத்தின் நந்தவனம் மின்னூலை கார்த்திகை மலராக மணம் பரப்ப வைக்கலாமென எண்ணுகிறோம். அதன் முதல் கட்டமாக கார்த்திகை மாதத்து நந்தவனத்தின் பொறுப்பாசிரியராக சிவா.ஜி அவர்களை மலர்க்குழுவினரும் நிர்வாகக் குழுவினரும் ஏகமனதாக தெரிவுசெய்து நியமித்துள்ளார்கள். நந்தவனம் அழகுற அமைய அவருக்கும் மலர்க்குழுவுக்கும் ஒத்தாசை புரியுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நன்றி.
Bookmarks