நம்ம சேரன் கூட ஏதோ சின்னத்திரை அரம்பிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது...
அவருக்கும் கொஞ்சம் சொல்லிவையுங்கள்
நம்ம சேரன் கூட ஏதோ சின்னத்திரை அரம்பிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது...
அவருக்கும் கொஞ்சம் சொல்லிவையுங்கள்
Last edited by விகடன்; 27-04-2008 at 10:41 AM.
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
அருமையான கடிதம்..... சோகத்தின் விளைவு.
Last edited by விகடன்; 27-04-2008 at 10:41 AM.
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான்....
பத்தோடு பதினொன்றாக அழுகையை வைத்து ஓடும் நாடகத் தொடர்கள் இல்லாத தொலைக் காட்சி அலைவரிசைகளும் இருக்கத்தான் செய்கின்றன....
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
அதையேன் கேட்கிறிங்க..! முன்பெல்லாம் விருந்தினர் வந்தாலோ வேறு யாரேனும் வந்தாலோ அவர்களுக்கு உரிய மரியாதை, முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இப்போதெல்லாம். ஒரு புன்சிரிப்பு. பிறகு "இந்த சீரியல் முடியும் வரை காத்திரு" என்பது மாதிரியான முகபாவம்.
கீழை நாடான்
தொடர் தொலைகாட்சிக் கதைகள்,,,,,
அது நீல படத்துக்கு சமம்,,,, ஒரு சில வேளைகளில் அதைவிட கொடியது,,,
குடும்ப தலைவிகளுக்கு அகங்காரத்தை இலவசமாக விற்பனை செய்யும் ஒரு ராதிகாதனமான தந்திரம்...................
அன்புடன்
பில்லா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
அடபோங்கப்பா இந்த கொடுமையை எழுத வச்சிடீங்களே!!!
லண்டனில் மதுரைனு ஒன்னு ஓடுது, அதுலே ஒரு கட்டத்திலே அந்த கதாநாயகி காதல் தோல்வியிலே சாகலாம் என்று முடிவெடுத்து காணாமல் போவதுபோல் காட்டி......காட்டி......வசனமும் அதுபோலவே பேசுவது போல் காட்டி பின் .காட்டி....காட்டி....காட்டி....காட்டி... காணமல் போயிடுச்சு......செத்துச்சா இல்லயானு காட்ட எத்தனை வாரம் ஆச்சு பாருங்க!!!! அய்யோடி மனுசனுக்கு இப்படியும் சோதனை வரனுமா!!!
அப்புரம் கதாநயகனை கத்தியால குத்தி அவன் பிளைப்பானா இல்லையானு காட்டி காட்டி காட்டி!!!காட்டி....காட்டி....காட்டி....காட்டி
அச்சச்சோ, மணி 9து ஆச்சே, டைம் போர் ராதிகா அடுத்து அரசி போட போறான்.....................அய்கோ போட்டுட்டானே .......அலோ மக்களே அப்பால வந்து எழுதுறேன்...... ...........இவளேன அதிசய தேவதையா... இவளுக்கு ல லல ல.......
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
நானும் ஒரு காலத்தில் சித்தி தொடரை பார்க்க ஓடியவன் தான்............. என்பதை நினைக்கும் போது ...................
என்ன செய்வது பாழும் மனது கேட்கமாட்டேன்கிறது ஓவியா
அன்புடன்
பில்லா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி!
தொலைக்காட்சியில் மெகாசீரியல் ஒரு அடிமை போன்று உள்ளது.
அதுவும் காலையில் இருந்து இரவு தூங்கும் வரை அடசாமியே!!
ஏன் வேற வேலையில்லையா அங்கேயே பிரச்சனை ஆரம்பிக்கிது..
நன்றி ராம்பால் அவர்களே!!
என்றும் அன்புடன்
அச்சலா
..................................................................................
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
..................................................................................
இந்த சீரியல் தொல்லை தாங்க முடியலடா சாமி. இதை எல்லாம் சீரியல் தடை சட்டம் கொண்டுவந்து தான் தடுக்கனும்.
நம்ம தெரிவு (மர்ம தேசம், விடாது கருப்பு, ருத்ர வீணை, சிதம்பர ரகசியம்) வகையரா தான்.
சீரியலில் லாஜிக்கே இல்லாமல் எடுக்கிறாங்க அப்படி எடுக்கிறதை மெனக்கெட்டு பார்க்கிறவங்களை தான் நாம திட்டனும்.
5 ஆண்டுகளுக்கு முந்தியே இப்படி.. இப்போ இன்னும் மோசம்..!
ஆனாலும் சீரியல் தயாரிப்பாளர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை.. அந்தக் கருமத்தை எல்லாம் உக்காந்து மாங்கு மாங்குன்னு பார்க்கற நம்ப வீட்டு பெண்தெய்வங்களும் இதற்கு முக்கிய காரணம்.
2 வருடம் முன்பு "சொர்ர்க்கம்" என்று ஒரு சீரியல். சன் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு வந்தது. மவுனிகா கதாநாயகி.
ஆரம்பத்தில், வில்லனின் நடவடிக்கைகளுக்கு கதாநாயகி சரிக்கு சரியா கவுன்டர் கொடுத்துகிட்டு இருந்தாங்க.. டி.ஆர்.பி. ஒன்னும் சுகமில்லை.
அப்புறம் ஒரு வில்லியைக் கொண்டுவந்தாங்க.. [கதாநாயகியின் நாத்தனார்..]. அவள் கதாநாயகியைப் படாதபாடு படுத்த, கதாநாயகி கண்ணீரில் துடிக்க... ரேட்டிங் எகிறிடுச்சு..
இதுக்கு என்ன சொல்றீங்க..!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks