Results 1 to 3 of 3

Thread: செப்டம்பர்'29,திங்கட்கிழமை-செய்திகள் தருவது பூ.

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0

    செப்டம்பர்'29,திங்கட்கிழமை-செய்திகள் தருவது பூ.

    வாஜ்பாயை கொல்ல சதியா?- வாஜ்பாய் வந்திறங்கிய டெல்லி விமான நிலையத்தில் இரு பெண்கள் துப்பாக்கியுடன் கைது!


    http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory0.html


    இன்சாட்-3 ஈ.பூமியை வெற்றிகரமாக சுற்றுகிறது!





    http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory1.html



    ஐ.நா செயலாளர் கொழும்பு வருகிறார்,பிரபாகரனை சந்திப்பாரா?


    http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory3.html



    பாம்பு-மீன், பன்றி,ஓணான் உட்பட 18 ஜீவராசிகளுக்கு திருமணம்-மழை மற்றும் உலக அமைதிவேண்டி வேண்டி சென்னையில் விநோதம்!


    http://www.dinakaran.com/daily/2003/sep/28.../flasnews4.html



    இலங்கை மந்திரி கருணாநிதியுடன் சந்திப்பு- ஈழப்பிரச்சிணைக்கு தீர்வுகாண கோரிக்கை!


    http://www.dinakaran.com/daily/2003/sep/28.../flasnews6.html



    தமிழக காங்கிரஸ் தலைமை 10 தேதிக்கு பின் மாற்றம்!


    http://www.dinakaran.com/daily/2003/sep/28.../flasnews7.html



    ஆசியகோப்பை ஹாக்கி-பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா!


    http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory5.html
    Last edited by செல்வா; 26-07-2008 at 01:28 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  2. #2
    இனியவர்
    Join Date
    02 Apr 2003
    Location
    Posts
    952
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    இன்சாட்-3ஈ வெற்றிகரமாக வின்னில் பறந்தது மற்றும் ஆக்கி போட்டியில் இந்தியா அபார வெற்றி கண்டதை எண்ணி பூரிப்படைந்தாலும் பாம்பு மீனுக்கெல்லாம் கல்யானம் செய்து வைக்கிறார்கள் சென்னையில் என்றதும் மனம் சற்று வருத்தபடுவது ஏனோ உண்மைதான்.

    எங்கே போய்கொண்டிருக்கிறது இந்தியா?

    சுவரஸ்யமான செய்திகள் கொடுத்த பூ அவர்களுக்கு நன்றி.
    Last edited by செல்வா; 26-07-2008 at 01:29 PM.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் suma's Avatar
    Join Date
    02 Apr 2003
    Location
    Toronto
    Posts
    2,102
    Post Thanks / Like
    iCash Credits
    8,945
    Downloads
    0
    Uploads
    0
    விமானத்தில் தீ: 398 பயணிகள் தப்பினர்

    துபாயில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தின் கார்கோ பகுதியில் திடீரென தீபொறி ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த, 398 பயணிகளும் உயிர் தப்பினர். இதற்கிடையில் விமானம் தரையிரங்கும்போது, தீ பரவாமல் தடுபதற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •