தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.
மீதி இங்கே
தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.
மீதி இங்கே
இயற்கைக்கு மிறி மனிதர்களுடொ ஒத்து போகதா விலங்கினங்களை வளர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.அதற்கு விலை இந்த குழந்தையா... பாவம் அந்த பெற்றொர்கள்.
வேதனையான செய்தி.
படித்த முட்டாள்கள் தான் போலும்.
அக்குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.
பரஞ்சோதி
ஏதோ இன்று நடந்த மாதிரி செய்தி இருந்தது என்று பார்த்தால் இந்த மாதம் 2ந்தேதி நடந்த நிகழ்வு போல. உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனி மனித அஜாக்கிரதையால் சில நடந்து கொண்டு தான் இருக்கிறது.
Last edited by praveen; 14-07-2009 at 01:41 PM.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks