நன்றி குங்குமம்..
நன்றி குங்குமம்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இன்னும் கொஞ்சம் கொறிக்க....
http://macedoniaonline.eu/content/view/7216/56/
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
[media]http://video.google.com/videoplay?docid=-6055631735307978494[/media]
அப்போலோ 11 - சொல்லாமல் மறைத்த கதை
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
நிலவை உடைப்பது என்பது கொஞ்சம் ஓவர் கற்பனையாக தெரிகிறது.
நாசாவின் இந்தச் செயல்லின் பின்னனியில் மிகப்பெரிய காரணம் இருக்கக் கூடும், அது நன்மைக்காகவே இருக்கும் என்று சந்தேகிக்கிறேன்.
பிறகும் UFO பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள ஆசைப் படுகிறேன், தாமரை அண்ணா தான் மனசு வைக்க வேண்டும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
இது ஓவர்தான் என்பது தெரிந்த ஒன்றுதான். நிலவில் அக்டோபர் 9 ஆம் தேதி பறக்கும் தூசு நம் கண்ணுக்கு காணக்கிடைக்குமா என்பது முதல் கேள்வி.
UFO பற்றி நிறைய படிச்சாலும் குழப்பம்தான் மிஞ்சும். யார் சொல்வதை எடுத்துக் கொள்வது? எதை விடுப்பது என்பது குழப்பம்தான்.
நேரம் கிடைக்கும் போது இதற்கு ஒரு திரி ஆரம்பியுங்கள் எழுதலாம்
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
என்ன செய்வது என்னிடம் டெலஸ்கோப் எதுவும் இல்லை, ஆனால் 60X ஆப்டிகல் ஜூம் கேமரா வைத்திருக்கிறேன். அக்டோபர் 9 ஆம் தேதி மொட்டை மாடிக்குப் போய் ரெகார்டு செய்கிறேன். ஏதாவது தென்பட்டால் இங்கே வைக்கிறேன் .
இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று பல நாட்களாக யோசித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது ஆரம்பிக்கிறேன்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!
http://www.nasa.gov/mission_pages/LCROSS/main/
நிலவை உரசிப் பார்க்க எவ்வளவு நேரம் இருக்குன்னு இங்கே பார்க்கலாம், நமக்கு மாலை 5: மணி என்பதால் ஒண்ணும் தெரியாது. (அது தேய்பிறை பஞ்சமி எனவே நிலா லேட்டாதான் உதயமாகும்..)
மேகமூட்டம் இல்லாம இருந்தால் நிலா நம்மை நோக்கி காறித் துப்பற மாதிரி தெரிஞ்சாலும் தெரியலாம்.
அக்டோபர் 9 இரவில் நமக்கு என்ன தெரியப் போகுதுன்னு பார்க்கலாம்..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உலக உருண்டையில் அனைத்து இடங்களிலும் அத்துமீறி மோதியவர்கள்
இப்பொழுது நிலாவை குறி வைப்பதில் ஆச்சரியம் இல்லை..
அந்த கட்டம் கட்டிய செய்தி மட்டும் உண்மையென்றால் ‘2012’ உலகம் அழியும்
என்ற ஊகங்களுக்கு இது ஒரு ஊக்கமாக கூட அமையக்கூடும்..
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்வார்கள்...
ஆனால் பல ஆராய்ச்சிகள் செய்து பல கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அமெரிக்கா,
உலகம் அழிவதற்கும் காரணமாக அமையுமோ...??!!
இருளை விலக்கி சற்றே பார்க்க ஒரு பெரிய தீக்குச்சி கிழிப்பதாய்த்தான் இதைப் பார்க்கிறேன் தாமரை..
குங்ங்ங்குமம் தந்த தலைப்பு ஊடகவியல் அதீதம்!
நமக்கு ( நம் பூமிக்கு) வாய்த்த நிலா... அதிர்ஷ்டம்!
முதலில் அவை இரட்டையராய் இருந்தன.
பின்னர் அதிர்ஷ்டவசமாய் மோதி இணைந்தன.
அதனால் எடை இருபங்காய் கூடிய ஒற்றை நிலா.
அந்த பருமனால் பூமி கண்ட பயன்கள் -
அட்மாஸ்ஃபியர் என்னும் காற்றுமண்டலத்தை தக்கவைக்கும் ஆற்றல்..
சற்றே கோணம் மாறிய சுற்றல் - அதனால் பருவக்காற்று, பருவகாலங்கள்..
நிலாவால்தான் இன்றைய பூமி - ஆக்சிஜன், நீர் கொண்டும்,
சூரிய வெப்பம், புற ஊதா தரும் அழிவை நிறுத்தியும் வாழ்கிறது..
நிலா - ஒரு துணைக்கோள் அன்று..
நிலாதான் நம் இருப்பின் அச்சாணி!
அதைப் பிளப்பது.... நம்மை அழிப்பது..
எனினும் இப்படி சுரண்டிப்பார்ப்பது கூட தேவையா?
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
அமெரிக்கா உடைங்கடா உடைங்க,,,,,,,,, இன்னும் கொஞ்ச நாள் தான், 2012 அப்புறம் பூமாதேவி வாயை பிளப்பா எல்லாரும் உள்ளே போவ வேண்டியது தான்.
சும்மா இருக்குற இயற்கையை ஏண்டா இப்படி நோண்டி விடுறீங்க.
இந்த மாதம் எங்கள் குடியிருப்பில் நான் தான் maintanice பார்க்கிறேன் (சுழற்சி முறையில்) இந்த பாதி மாதத்தில் மட்டும் லாரி தண்ணீர் 15000 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறோம், இன்னும் பாதி மாதம் ஓட்ட வேண்டும். ஒரு லாரி தண்ணீர் 1000 ரூபாய் விற்கிறது. எங்கள் குடியிருப்பில் 16 குடும்பம் தான் இருக்கிறது, இத்தனைக்கு வீட்டிற்கு 2 பேர் தான் பெரும்பாலும்.
இவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோம், இப்படி எத்தனை குடியிருப்புகள், எத்தனை நகரங்கள், எத்தனை மாவட்டங்கள், எத்தனை மாநிலம், எத்தனை நாடுகள்.......... ஆனால் உலகம் மட்டும் ஒன்று.
தயவுசெய்து இயற்கையை மாசுப்படுத்துவதை தவிர்க்கவும், நிலாவை உடைப்பது, பூமிக்குள் ஆராய்ச்சி செய்வது, வானத்தில் மின்காந்த புயலை உருவாக்கி சோதனை செய்வது போன்ற விஷயங்கள் விடும் மக்களே................. என்ன தான் ஆட்டம் போட்டாலும்,,,,,,,,,,,,,, பதிலுக்கு பூமி கொஞ்சம் குலுங்கினாளே நின்று போகும் அனைவரின் ஆட்டமே.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
மாசில்லா நிலவை உடைத்து கலங்கபடுத்தபோகிறார்களா அல்லது கலங்கபடுகிறார்களா பார்போம்......
அன்பே சிவம்
பானு.அருள்குமரன்,
உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
ஆராய்ச்சியில் இது போன்ற நிகழ்வுகள் இருக்கதான் செய்கிறது.
இந்த மோதலால் நிலாவுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது என்றே நம்புகிறேன்.
ஆராய்ச்சி வெற்றியாக முடிந்தால் அனைவரும் பலமாக பாராட்டுவர்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks