Results 1 to 10 of 10

Thread: ஒண்ணுமே புரியலைஉலகத்திலே!!!

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12

    ஒண்ணுமே புரியலைஉலகத்திலே!!!

    பிச்சைக்காரர்கள் சங்கம் : கொடுத்தால் ஒரு ரூபாயாக கொடுங்கள்.. பொதுமக்களுக்கு கோரிக்கை. நலத்திட்டங்கள் வேண்டும்.. அரசுக்கு கோரிக்கை.

    http://www.dinamalar.com/Pothunewsde...?News_id=14889

    பிச்சை எடுத்த இலட்சாதிபதி!!!

    http://www.dinamalar.com/sambavamnew...?News_id=11321
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    நான் பதிக்கலாம் என்று இருந்தேன்.அத்தனை ஆர்வம் உங்களுக்கு

  3. #3
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    ஹி ஹி உங்களுக்கே இத்தனை குழப்பமா?

    ஊருக்கு வந்தால் பேசாமல் சங்கத்தில் இணைஞ்சிடலாமோ. நிம்மதியாக அரசு திட்டங்களை வாங்கி வாழலாம் போலிருக்குதே.
    பரஞ்சோதி


  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் தான் பிச்சைக் காரர்களின் சங்கம் துவங்கப்பட்டு அதன் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தாளவாடி, பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து ஏராளமான பிச்சைக்காரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய பிச்சைக்கார நிர்வாகிகள், அரசு சார்பில் தங்களுக்கு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாயாவது தர்மம் பண்ண வேண்டும் என, பொதுமக்களை கேட்டுக் கொண்டுள் ளனர். இனிமேல் 25 பைசா, 50 பைசா வேண்டாம் என்று கூறியுள்ளனர்.


    சுற்றுலாத்தலமான பண்ணாரி அம்மன் கோவிலுக்கு ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோவிலில், பிச்சைக்காரர்களுக்கு பஞ்சமே இருக்காது. கடந்த சில தினங்களுக்கு முன், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத் தியதற்காக, பிச்சைக்காரர்களை கோவில் நிர்வாகம் கண்டித்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பிச்சைக்காரர்கள், தங்களது கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
    அட பண்ணாரி எங்கள் ஊருக்கு மிகவும் அருகில் தான் இருக்கு....

    இதுக்கெல்லாம் சங்கம் வச்சிருக்காங்களா? சங்கம் வச்சி பிச்சைக்காரங்களை வளர்க்கிறாங்க.....


    ஆனா ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பிச்சைக்காரங்களுக்கு இங்கே மிகவும் குறைவு தான்....

    சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் பஸ் கண்டக்டர்களுக்கு சில்லறை கொடுப்பதே பிச்சைக்காரர்கள் தான்....

    பரம்ஸ் அண்ணா எப்போ ஊருக்கு வர்றீங்க?
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    Quote Originally Posted by samuthraselvam View Post
    பரம்ஸ் அண்ணா எப்போ ஊருக்கு வர்றீங்க?
    இவ்வளவு விலவாரியா விவரம் வச்சு இருக்கிங்க .... அது சரி சங்க கூட்டம் ஏதும் நடக்குதா

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by நேசம் View Post
    இவ்வளவு விலவாரியா விவரம் வச்சு இருக்கிங்க .... அது சரி சங்க கூட்டம் ஏதும் நடக்குதா
    எந்த ச்ங்கத்தைக் கேட்கறீயள்...?

    அப்பாவி
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by samuthraselvam View Post
    இதுக்கெல்லாம் சங்கம் வச்சிருக்காங்களா? சங்கம் வச்சி பிச்சைக்காரங்களை வளர்க்கிறாங்க.....


    ஆனா ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருக்கும் பிச்சைக்காரங்களுக்கு இங்கே மிகவும் குறைவு தான்....

    சங்கம் வச்சு தமிழ் வளர்த்ததைப் போலச் சொல்றீங்களே!!!

    பழனியில் பார்த்திருப்பீங்க. அடிவாரத்தில் சில்லறை விக்கிற கடை இருக்கும். அங்க சில்லறை வாங்கிகிட்டுப் போய் அங்கிருக்கிற பிச்சைக்காரங்களுக்குத் தானம் கொடுக்கலாம். அப்புறம் அவங்க அந்தச் சில்லறையை அதே கடையில் குடுத்துட்டு ரூபாய் வாங்கிக்குவாங்க.. 10 பைசா இருபது பைசா நாணயமெல்லாம் இன்னும் அங்க புழக்கத்தில இருக்கு.

    இதுதான் அக்மார்க் சில்லறை வியாபாரம்,

    வாரா வாரம் ஈரோட்டிலதான் காலந்தள்ளிகிட்டு இருக்கேன். ஈரோட்டில் அவ்வளவு அதிகம் இருக்கற மாதிரி தெரியலியே.. நம்மூரு சேலத்து பஸ்ஸ்டாண்ட்ல தான் அதிகம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    ஈரோட்டில் அவ்வளவு அதிகம் இருக்கற மாதிரி தெரியலியே.. நம்மூரு சேலத்து பஸ்ஸ்டாண்ட்ல தான் அதிகம்.
    ஈரோட்டில் அதிகம் இல்லையா?

    நீங்க அப்படியே வா.வு.சி பார்க்குக்கு போற வழியா போங்க...

    அப்புறம் பாருங்க....

    நாம கவனிக்கிலையின்னா கூட கையை பிடிச்சு பிச்சை கேட்பாங்க.... அதுவும் பாவம் சின்ன குழந்தைகள் தான் அதிக பேர் பிச்சை எடுக்கிறாங்க....

    பத்து வயசுக்குள்ள இருக்கும் சிறுவர், சிறுமியர்கள் தான் இதை தொழிலாக செய்றாங்க....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நாளைக்கே போய்ப்பார்க்கிறேன்... எதுக்கும் (உங்க) டைமிங்க சொல்லுங்க...
    Last edited by தாமரை; 10-07-2009 at 06:43 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    உங்க டைம் தான்...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •