இனிய நட்புகளே!
நாளடைவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையிலும் பட்டறிவின் அடிப்படையிலும் நமது யோசனைகளின் அடிப்படையிலும் மன்ற விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில் பரஞ்சோதி அண்ணனின் யோசனையின் பிரகாரம் உதவும் கரங்கள் எனும் புதிய பகுதி தாமரை மன்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மன்றப் பொதுவிதிகளுக்கும் உதவுங்கரங்கள் பகுதியின் வரைமுறைகளுக்கும் அமைவாக நீங்கள் தரப்போகும் புரிதலுடனான ஒத்துழைப்பு நன்றி.
தமிழ்மன்றம் சார்பாக
அமரன்
Bookmarks