இந்த எளியவனின் வேண்டுகோளுக்காக தமிழ் மன்றத்தில் ஒரு புதிய பகுதியை உருவாக்கிய நிர்வாகத்தினருக்கும், அதற்கு பேருதவியய் இருந்த பரஞ்சோதி அண்ணா அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் கோடி நன்றிகள்.அதே போல் அறிஞர் அவர்கள் நான் அனுப்பிய புகைப்படங்களை மன்றத்தில் பிரசுரித்து அப்பொருட்களை மற்றவர்கள் வாங்கினால் அது அந்த பெண்ணிற்கு மிக்க உதவியாய் இருக்கும்.
நன்றிகளுடன்
கலை
Bookmarks