உன்னை நினையாத
இரவுகள் என்னுள்
ஒரு போதும் விடிவதே இல்லை
அதற்ட்காகவேனும்
இரவின் நீளத்தை
நீட்டிக் கேட்கிறேன்
நேரில் கிடைக்காத உன் அன்பை
கனவில் தரிசிக்க......
உன்னை நினையாத
இரவுகள் என்னுள்
ஒரு போதும் விடிவதே இல்லை
அதற்ட்காகவேனும்
இரவின் நீளத்தை
நீட்டிக் கேட்கிறேன்
நேரில் கிடைக்காத உன் அன்பை
கனவில் தரிசிக்க......
சும்மாவா சொன்னாங்க.
ஊசிமுனையின் காதுக்குள்ளே
ஒட்டகங்களை நுழைப்பது காதல் என்று.
இரவு போதாது உன்னை நினைத்திருக்க...
இன்னமும் நீளமாய் வேண்டும் இரவு...
சரி...
நினைத்திருக்கக் கேட்டு,
இரவை நீளமாக்கியபின்,
கனவிற் காண என்றால்..,
ஓ... இரவிற் பகற்கனவோ...
கவிதையில் முரண் இருந்தாலும், கவர்வதானால் பாராட்டுக்கள்...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
thanks for your comments.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks