Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 16 of 16

Thread: அலை..அலை..- அலம்பல்கள்!!

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பௌர்னமி கண்டு ஆர்ப்பரிக்கும் அந்த அலைமகள் வாயாடியின் மீது மயக்கத்தால் விசைக் கொண்ட பெரிய அலை (அண்ணன் இளசு, பூ) அதைக் கண்டு ஆசைக் கொண்ட சிறிய அலையாய் (நான்)...

    இனிய இளசுவின் அலை அலம்பல் அழகாக தழுவிச்செல்கிறது...பூ போன்ற அலைகளாக...
    பாராட்டுக்கள்....
    Last edited by செல்வா; 26-07-2008 at 01:37 PM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    பூந்தோட்டம்
    Posts
    6,697
    Post Thanks / Like
    iCash Credits
    21,958
    Downloads
    38
    Uploads
    0
    அண்ணா.. உண்மையில் உங்கள் விசையால் தள்ளப்படுபவன் நான்!

    (எசப்பாட்டென்றால் எனக்கு அல்வாவென தாங்கள் அறிந்திருப்பீர்கள்.. நேற்றுகூட அரித்தது மனம்.. எசப்பாட்டு எழுத.. உங்கள் அறிவுரையால் அடங்கிப்போகிறேன் அடிக்கடி!!)

    அருமையாய் எழுதியிருக்கிறீர்கள்... நானெல்லாம் சும்மாவென வெட்கப்பட வைத்துவிட்டீர்கள்..

    அலையை நேரிடையாய் காணும்போது எனக்கு இத்தனை கவிநயமாய் தோணவில்லை.. ஆனால் என் அலம்பல்களை மட்டுமே கண்டு.. எப்படியண்ணா இது?!! (நிச்சயம் அலைமுன் அமர்ந்து தாங்கள் இதை எழுதியிருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்!!... (ஆமா. கணனிமுன் அமர்ந்துதான் எழுதியிருப்பார் என மணியா தலை வந்துடப்போறார்..) (அவர்தான் இங்கேயெல்லாம் வருவதேயில்லையே!!))

    என்னை கௌரவப்படுத்தியமைக்கு நன்றி!!

    இனியும் சொல்லாதீர்கள்.. கவிவளம் இல்லையென... (KADALவளம் நிறையவே இருக்கிறது...)

    (அப்பா..."KADAL" கடலா.. காதலா?!!)
    Last edited by செல்வா; 26-07-2008 at 01:38 PM.
    என் பூக்களின் பாசம்..
    எனக்கு சுவாசம்!!

  3. #15
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    01 Apr 2003
    Location
    வியாபார தலைநகரம&
    Posts
    920
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பூ சற்று முன் `என்ன வளம் இல்லை' என்ற உன்னுடைய தொகுப்பை படித்தேன். அப்புறம் இந்த உன்னுடைய அலை தொகுப்பை படித்தேன்.
    படித்தவுடன் கூற தோன்றுகிறது...

    `என்ன வளம் இல்லை இப் பூவிடம்...
    ஏன் படித்துவிட்டு போக வேண்டும் வேறிடம்..
    அலை அலை வரிகள் மனதில் திரும்ப வரும்.. (உன் வரிகள்)
    உயரும் உன் மதிப்பு இம்மன்றத்தில் (மன்றம் மட்டுமல்ல பூவே... நீ இதை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தால்... புகழ் தேடி வரும் உன்னிடம்).

    இதற்க்கு தோதாக மற்றொரு கரையில் இருந்து என் அருமை நண்பன் இளசு எழுதியிருக்கிறார்.

    என்னவென்று சொல்வது. படிக்கிறேன்... வியக்கிறேன்.. பாராட்டுகிறேன்.
    Last edited by செல்வா; 26-07-2008 at 01:38 PM.

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சேரன்கயல்'s Avatar
    Join Date
    17 May 2003
    Location
    வானலை...
    Posts
    3,192
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அழகாய் சொல்லியிருக்கும் கான்கிரீஷ் நண்பா...உன் வார்த்தைகளில் என் எண்ணங்கள்...
    Last edited by செல்வா; 26-07-2008 at 01:39 PM.
    நலம் வாழ்க...
    சேரன்கயல்...

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •