உங்கள் வாழ்த்து மழையில்
என் கண்ணீர்த் துளிகள் கரைகின்றன.......
வாழ்த்திய உள்ளங்களுக்கு
நன்றிகள்...
உங்கள் வாழ்த்துக்கள்...
என்னை மேம்படுத்த உதவியாக இருக்கும்...
உங்கள் வாழ்த்து மழையில்
என் கண்ணீர்த் துளிகள் கரைகின்றன.......
வாழ்த்திய உள்ளங்களுக்கு
நன்றிகள்...
உங்கள் வாழ்த்துக்கள்...
என்னை மேம்படுத்த உதவியாக இருக்கும்...
ஹா! ஹா!
நானும் ஐம்பது வயது கடந்த பெரியவரா நீங்க, நீங்க என்னிடம் நட்பு பாராட்டுறீங்களே என்று பெருமையாக வந்தேன். கவிதை கண்டு பெருமிதமடைகிறேன்.
கவிதை அருமையாக இருக்குது. மன்ற உறவுகளுக்கு பெருமை சேர்த்திருக்கீங்க.
தொடர்ந்து எழுதுங்கள், ஐம்பது வயது என்ன நூறு வயதை தாண்டியும் நீங்க எழுதுங்க, நாங்களும் படிப்போமுல்ல.
பரஞ்சோதி
தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி.நிறை குறை சுட்டி காட்டி உங்கள் திறமை வளர்த்திட பலர் இருக்கிறார்கள்.வாழ்த்துகள்
ஹி ஹி
அமரன், இனிமேல் நான் தட்டச்சு பிழை இல்லாமல் இங்கே பதிவு கொடுக்கணும், இல்லைன்னா எனக்கும் 40+ என்று தெரிஞ்சிடும் தானே
பரஞ்சோதி
எனது பெயரில் கிடைத்த தோழிக்கு,
உங்களது எளிமையான நடை தான் வெற்றியின் ரகசியம். நன்றாக எழுதுகிறீர்கள். போக போக வடிவம் வந்து விடும். தொடர்ந்து எழுதுங்கள். நிறைய 50 கள் அடைய வாழ்த்துக்கள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
கலக்கம் வேண்டாம் கவிதா.எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும்.
நிறைய்ய... எழுதுங்கள்.
குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.
எல்லோருக்கும்
நன்றிகள்...
விரைவில் வருவேன் 100 வது படைப்பு மற்றும் சமர்ப்பணத்தோடு......
உங்களை எல்லாம் விடுவதாக இல்லை....
காத்திருங்கள்
வாழ்த்தவோ இல்லை திட்டவோ........
வாழ்த்துக்கள் கவிதா
புதுக் கவிதைக்கு எளிமையே பலம்.
எளிமை மிளிர்கிறது உம் கவிகளில்.
பல்லாயிரங்களாக உம் நவ கவி வெள்ளம் பெருகட்டும்.
உங்களன்பன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி
மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks