Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: ஈழத்தையும் பெற்றுத் தருவோம் - கலைஞர்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9

    ஈழத்தையும் பெற்றுத் தருவோம் - கலைஞர்

    நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்

    என்னை நம்பு! என்னை மறவாதே! நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன்! எங்களுக்காக நீ!

    உங்களுக்காக நான்! என்பதை மறந்து விடாமல் இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம்! நான் நேரில் உன்னோடு இல்லாமலே பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இருதயத்தால் உன்னோடு ஒன்றிப் போய் இருக்கின்றவன் எனக்கு நிம்மதியை வழங்கு!

    விரிவாகப் பெற: http://thatstamil.oneindia.in/news/2...hat-eelam.html

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by அமரன் View Post
    நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம்.

    நல்லதோர் நகைச்சுவை..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    உங்களால் இயன்றதை செய்துள்ளீர்..
    மறக்கமாட்டோம்...
    உங்களின் வயதின் தன்மை கருத்தில் கொண்டு.. மன அமைதி பெறுங்கள்..
    போராடும் அவர்களும் இருக்கிறார்கள்..
    ஆனால் அவர்களை வழி நடத்த உங்களை போல் ஒருவர் அங்கு இல்லை..

    உங்களால் இன்று தற்காலிக தீர்வு ஏற்பட்டது..
    தமிழர்களுக்காக எத்தனையோ செய்துள்ளீர்..
    எங்களுக்காக இனி.. ஓய்வுடன்.. உடல் நலம் தேற.... அமைதியுடன் இருங்கள்..

    நீங்கள் நன்றாக இருந்தால் தான்.. தமிழர்களின் ஒரே தலைவர் உங்கள் மீது எது யாரால் நடந்தாலும்.. உங்கள் மீது கல்லெறிய முடியும்..
    னீங்கள் நன்றாக இருந்தால் தான்.... நாங்கள் எதுவும் செய்யாமல்.. அறிக்கையிலும்.. வீர வசனம் பேசியும்.. வெறும் தேர்தலுக்காக.. ஈழ எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து உங்கள் மீது நீங்கள் எதுவும்.. செய்யவில்லை என்று.. கல்லெறிய முடியும்....

    உடல் நலம் பெறுங்கள் தலைவா..
    உங்களின் உடல் நலம் தான் தமிழர்கள் எங்கள் கனவு...

    திடீர் இட்லி சாம்பார் அல்ல.. ஈழம்.. என்பது உமக்கு தெரியும்..
    இன்றக்கோ முதல் குரல் கொடுத்தவர்களில் நீங்கள்.. ஆனால் இன்று தமிழர்களின் உயிர் தான் முக்கியம் அதற்கு போர் நிறுத்தம்..
    அடுத்து தான் ஈழம் கோரிக்கை..
    முதல் போர் நிறுத்தத்தை பெற்று தர முயற்சித்தீர்.. கிடைத்தது..
    ஈழம் நாடு சுதந்திரம் பெற அனைவரின் முயற்சியும் தேவை..

    உங்களின் உழைப்பு போதும்.. உங்களின் ஆதரவு மட்டுமே தேவை..
    உங்களின் இள வயதில் நீங்கள் எவ்வலவோ போராட்டம் கண்டீர்..
    இனி அத்தகைய வயதுள்ள வீரம் பேசும் தமிழ் தலைவர்களும்.. தமிழ்னாட்டினில் உலவும் கன்னட தலைவர்களும், தெலுகு தலைவர்களும் எவ்வளவு உழைப்பை எத்தனை ஆண்டு காலம் உழைத்தனர் என்று எங்களுக்கும் தெரியும்..

    தலைவா.. உடல் நலம் தேறுங்கள்.. எதை பற்றியும் கவலை வேண்டாம்
    இழம் கிடைக்கும் உங்களால்..
    ஈழம் கிடைக்கும் முன்னர்.. எங்கள் கலைஞர் கிடைக்க வேன்டும் எங்களுக்கு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by virumaandi View Post
    முதல் போர் நிறுத்தத்தை பெற்று தர முயற்சித்தீர்.. கிடைத்தது..


    ஏம்பா இப்படியெல்லாம் காமெடி பண்ணுறீங்க...???


    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    இளையவர் பண்பட்டவர் masan's Avatar
    Join Date
    14 Jan 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    15,638
    Downloads
    3
    Uploads
    0
    ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா சாத்தானின் ராச்சியத்தில் மரணசாசனம் பாடும் கவிஞ்ஞர்
    எங்கள்துயர் தெரியாது என்னவெண்று புரியாது இங்கிருந்து பாடுகிண்ற எங்கள் குரல் கேட்காது...

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by masan View Post
    ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா சாத்தானின் ராச்சியத்தில் மரணசாசனம் பாடும் கவிஞ்ஞர்
    இது எப்படி இருக்கு தெரியுமா? தமிழர்களுக்காக தழிழர் நலனுக்காக எப்பவும் சிந்திக்கும் ஒரே தலைவர் கலைஞர் என்பது உலகறிந்த உண்மை. தேர்தலுக்கு முன்வரை போர் நடந்தால் இறப்பு என்பது இருக்கத்தான் செய்யும் இதற்காக நாம் வருத்தப்படுவதற்கு இதில் ஒண்ணுமில்லை என சொல்லியவர் தான் இன்று இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைத்து தருவேன் என சொல்வது எப்படி இருக்கிறது என்றால் சாத்தான் வேதம் ஒதுவது போல் உள்ளது. இப்போது நீங்கள் எல்லாம் கலைஞரை கிண்டல் செய்வது தினமும் சோறு போட்டவ மூதேவி ஒரு நாள் போட்டவ மகராசி எனபது போல் உள்ளது.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  7. #7
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    கலைஞர் என்றைக்குமே மக்களை பற்றி கவலைப் பட்டதே இல்லை,

    எதிர் கட்சிகள் கேட்கும் எந்த ஒரு கேள்விக்கும் அவரிடத்தில் உரிய பதில் இல்லை மாற்றாக நீ யோக்கியமா? நீ அப்படி சொன்னாயே? என்ற தேவையற்ற விளக்கங்கள் தான்.

    அவரின் ஒரே கவலை திமுகவை அவரது குடுப்பத்துக்குள்ளாக வைத்திருப்பதே... யார் எக்கேடு கெட்டாலும் அவருக்கு கவலையே இல்லை.

    ஆக இந்த முறை திமுக காங் தான் வெற்றிப் பெறப்போகிறது. காரணம் கலியுகத்தில் துரோகிகள் நயவஞ்சகர்கள் தான் போற்றப் படுவார்கள்.

    ஈழம் எக்கேடு கெட்டாலும், தமிழகம் எக்கேடு கெட்டாலும், யார் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை எனக்காக யாரும் எதுவும் செய்யவும் இல்லை.

    காங். மந்தியில் ஆட்சி அமைந்தால் பங்கு வர்த்தகம் நன்றாக இருக்குமாம், ஆகவே நானும் திமுக. காங், குக்கு வாக்களிக்கப் போகிறேன்.

    இன்றிலிருந்து நானும் சுயநலவா(வியா)தி........
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    07 Apr 2005
    Location
    Dubai
    Posts
    416
    Post Thanks / Like
    iCash Credits
    13,175
    Downloads
    2
    Uploads
    0
    ஈழத்தில் இருக்கும் நம் ரத்தங்கள் (உயிர்கள்) அரசியலுக்கு காட்சி பொருளாகி(க்கி)விட்டார்கள்.
    அன்புடன் உதயா

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    ஜே அம்மாவும் சொல்லி உள்ளார். கலைஞரும் சொல்லி உள்ளார். நமக்காக இருவரும் கருத்து ஒருமித்து உள்ளார்கள் என மகிழ்ச்சியுறுங்கள். நாங்களும் ஒன்றுபடுவோம். ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவோம்.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் anna's Avatar
    Join Date
    20 Dec 2007
    Location
    MADURAVOYAL
    Age
    53
    Posts
    434
    Post Thanks / Like
    iCash Credits
    11,629
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by உதயா View Post
    ஈழத்தில் இருக்கும் நம் ரத்தங்கள் (உயிர்கள்) அரசியலுக்கு காட்சி பொருளாகி(க்கி)விட்டார்கள்.
    இது தான் சரியான உண்மை. நம்ம அரசியல்வாதிகள் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்வார்கள். தற்போது வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆளாளுக்கு கொஞ்சம் கொஞ்சம் மென்று கொள்கின்றனர்.
    தொட்டனைத்தூறும் மணற் கேணி மாந்தருக்கு
    கற்றனைத்தூறும் அறிவு

  11. #11
    இளையவர் பண்பட்டவர் masan's Avatar
    Join Date
    14 Jan 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    15,638
    Downloads
    3
    Uploads
    0
    தமிழக அரசியல் வரலாற்றை சற்றே திரும்பிப்பார்த்தால் யார் சாத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்...அண்ணா அவர்களே ஒருநாள் சோறு போட்டாலும் பசிக்கு போடுறாங்களே..அதுதானே எங்களுக்குத் தேவை அதை விட்டுவிட்டு பசிக்கும் நேரத்தில் சும்மா இருந்துவிட்டு இறந்தபின் போடும் வாய்கரிசியை அல்லவா உங்கள்ம் தலைவர்கள் போடுகிறார்கள் அதுவும் தினம்தோறும்
    எங்கள்துயர் தெரியாது என்னவெண்று புரியாது இங்கிருந்து பாடுகிண்ற எங்கள் குரல் கேட்காது...

  12. #12
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by masan View Post
    அண்ணா அவர்களே ஒருநாள் சோறு போட்டாலும் பசிக்கு போடுறாங்களே..அதுதானே எங்களுக்குத் தேவை அதை விட்டுவிட்டு பசிக்கும் நேரத்தில் சும்மா இருந்துவிட்டு இறந்தபின் போடும் வாய்கரிசியை அல்லவா உங்கள்ம் தலைவர்கள் போடுகிறார்கள் அதுவும் தினம்தோறும்
    நச்.......
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •