Page 2 of 10 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 116

Thread: : வெயில் கவிதைகள் :

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    ரொம்ப நன்றிங்க. என்னை அண்ணான்னு கூப்பிடாதீங்க சகோதரி. உங்களை விட ரொம்ப இளையவன் நான்.
    இந்த வெயிலிலும் மூளை உருகி படிச்சமைக்கு நன்றிங்க.



    நல்லா பாருங்க.... உங்களைத்தான் சொல்றாரு... (எஸ்கேப்)

    நன்றி தாமரை+லீலூமா முறையே அண்ணாச்சி, அக்காச்சி
    சரிப்பா தம்பி!

    ம்ம்ம்ம் எனக்கொரு தம்பி கிடைச்சிருச்சு......

    பேரப்பார்த்தா நீங்கதான் எல்லோருக்கும் மூத்தவர்...

    தாமரை அண்ணாவின் கவிதையும் சூப்பர்....!
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எப்போதும்போல்
    இப்போதும் அதே புலம்பல்
    போன வருடத்தைவிட
    இந்த வருடம் வெயில் அதிகம்....!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    என்ன வெயிலடித்தாலும்
    மாடி வீட்டு மகராசர்களுக்கு
    வியர்க்காது
    உள்ளுக்குள்
    ஈரம் இருந்தால்தானே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நாங்கள் கரி பூசினோம்
    நீயும் கரி பூசினாய்

    உச்சந்தலையிலும்
    பிடரியிலும்
    உன் அனல் முத்தங்கள்..

    எங்கள் உடல் கறுத்து
    வியர்க்கிறது..
    உன் உடல் கறுத்து வியர்க்க
    நாங்கள் விடும்
    உஷ்ணப் பெருமூச்சுகள்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    நெளிகின்ற கானலில்
    காலை நனைத்துக் கொண்டு
    நெடுந்தூரம் நடக்கிறேன்..

    சுள்ளென்ற முதுகும்
    கொப்புளித்த பாதங்களும்
    எரியும் உச்சந்தலையும்
    வியர்த்து வழியும்
    முகமும் தோள்களும்

    இன்னும் எத்தனை வலிகள்
    இத்தனை எரிச்சல்களும்
    இனிமையானவை எனக்கு
    வயிற்றை பசி
    எரிக்கும்பொழுது..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    காய்ந்து வெடித்த கருவேல மரத்தின்
    முட்கள் சிதறிக் கிடக்கின்ற
    கண்மாய் காத்திருக்கிறது
    என்னைப்போலவே

    ஆளில்லா வண்டித்தடத்தில்
    தண்ணீர் வண்டி சிந்தியதால்
    முளைத்து வறண்ட
    புற்களை தின்னும் ஆடாக
    நீ கடந்த பொழுது
    எனக்குள் துளித்தவைகளை
    அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

    சுற்றிலும் வெம்மை
    உள்ளுக்குள் வெறுமை
    கருத்த முகத்தில் துளிர்த்த வியர்வையாய்
    அவ்வப்போது நம்பிக்கை துளிர்க்கும்
    மெயின் ரோட்டில் எதாவது பேருந்து

    நின்று செல்லும் பொழுதெல்லாம்.
    Last edited by தாமரை; 29-04-2009 at 05:54 AM.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #19
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பிரமாதம்.... பின்னிட்டீங்க. அதிலும் அந்த மாடிவீட்டு ஈரமின்மை நான்கே வரியானாலும் கத்திரி வெயில் காய்ந்தடித்ததைப் போல அருமையாக இருக்கிறது.

    அடுத்தடுத்த கவிதைகளின் இலக்கிய நயம் தரமானவை!!! மிகத்தரமானவை....
    ------------------------
    சிவா.ஜி அண்ணா.. உங்களிடம் இன்னும் கவிதைகள் எதிர்பார்க்கிறேன்.
    --------------------------
    அக்காச்சி லீலூமா நீங்களும் வெயில் பற்றி கவிதை எழுதலாமே!!!

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    46,277
    Downloads
    183
    Uploads
    12
    வெய்யிலே
    ஏழையின் கம்மங்கூழை
    பணக்காரனை குடிக்க வைக்கிறாய்.

    கொஞ்சம் ஏழைக்கும்
    மிச்சமிருக்கட்டும்
    இற(ர)ங்கிவிடேன்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  9. #21
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தாமரை கலக்குறீங்க. எனக்கும் அந்த மாடிவீட்டு ஈரமின்மை கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு...அசத்துங்க.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #22
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உச்சி சூரியனின் உக்கிரம்
    தோற்றுப்போகிறது....
    சுள்ளி பொறுக்கும்
    செருப்பணியா கிராமத்துத் தாயின்
    உதாசீனத்தின் முன்பு...!!
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    கவிதை எல்லாமே சூப்பர இருக்குண்ணா...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  12. #24
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    சிவா அண்ணா நீங்களுமா... கலக்குறீங்க....
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

Page 2 of 10 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •