சென்னை 163/10 , 20 ஓவர்
ஹைடன் 30(19)
ரைனா 32(21)
பத்ரிநாத் 45(34)
டெல்லி 145/8
வார்னர் 51(40)
தினேஸ் கார்த்திக் 52(31)
ஜகாட்டி 4-0-24-4
சென்னை 163/10 , 20 ஓவர்
ஹைடன் 30(19)
ரைனா 32(21)
பத்ரிநாத் 45(34)
டெல்லி 145/8
வார்னர் 51(40)
தினேஸ் கார்த்திக் 52(31)
ஜகாட்டி 4-0-24-4
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
ஆரென் அண்ணா பெரிய திர்க்கதரிசியாக இருக்கிங்க உங்களை நம்பி பெட் கட்ட்லாம் போலிருக்கு
தலை மறைவா இருக்காரோ?
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
Quote:
Originally Posted by aren
எனக்குத் தெரிந்த இந்த முறை டெக்கான் சார்ஜர்ஸ்தான் கோப்பையை வெல்வார்கள் என்று நினைக்கிறேன்.
போன முறை கடைசியாக வந்ததால் இவர்கள் இந்தமுறை ஜெயிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
பார்க்கலாம், இன்னும் பல போட்டிகள் இருக்கின்றன.
நான் 26.04.2009 அன்று சொன்னது இன்று நிஜமாகியிருக்கிறது.
காலரை தூக்கிவிட்டுக்கொண்டு
ஆரென்
இந்த முறையார் வருவான்னு சொல்லுங்க பார்ப்போம்
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
வாக்கு பெட்டி வைக்கலாமே இங்கு?!?!?!?
நான் என் வலைப்பூவில் வைத்துள்ளேன்
http://priyamudan-prabu.blogspot.com/
ஓட்டு போடுங்க
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
நான் எதிர் பார்க்கும் மும்பை அணி
சச்சின் தெண்டுல்கர்
ஜெயசூர்யா
ஜே.பி. டும்னி
கிரன் பொலார்ட்
ட்வெய்ன் பிராவோ
அபிஷேக் நாயர்
ஹர்பஜன் சிங்
ஜாகிர்கான்
இவர்காள் 8 பேரும் இடம் பெருவது உறுதி என நினைக்கீறேன்
4 வெளிநாட்டவர் மேலும் 4 பேர் இந்திய அணியி இடம் பிடித்தவர்கள்
மேலும் ஒருவர் விக்கெட்கீப்பர் அது
சந்தன் மதன் விளையாடுவார்
ஆக மீதமுள்ளது 2 இடம்
அதுக்கு
சதீஷ் ராஜகோபால்
சையத் சஹாபுதீன்
அம்பட்டி ராயுடு
இதில் இருவர் இடம் இருக்கும், யாருக்கு என்று சொல்வது கடினமே
ய்ய்ர்ர் என்று சச்சினுக்குதான் தெரியும்
முதல் போட்டியில் ப்ராவோ மாற்றும் போலார் விளையாட மாட்டார்கள்
எவனே மாற்று வீரர்களை அப்போது ஆட விட்டு தேர்வு செய்யலாம்
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
சையத் சஹாபுதீன்
அம்பட்டி ராயுடு
இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு அதிகம் என நினைக்கிறேன்
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
ஐபில்- போட்டி 1
12-03-2010
கொல்கட்டா-டெக்கான் மோதியது
முதல் ஓவரிலேயே கங்கூலி திவாரி என் 2 விக்கெட் இழந்து 1/2 என் ஆனது
பின் 5 ஓவரில் 32/4 என ஆச்சு
ஆனால் மேத்யூ 68(46)
ஷா-58(46) என் இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடியதால்
கொல்கட்டா - 161/ 4 , 20 ஓவரில்
டெக்கான் - 150/7 , 20 ஓவரில்
கில்கிரிஸ்ட் 54(35) தவிர யாரும் சரியா ஆடல
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
டாஸ் வென்று மும்பை முதலில் பேட் செய்கிறது
முத்ல் பந்தையே தூக்கி அடித்து 4 ரன் எடுத்தார் ஜெசுரியா
முதல் ஓவர் 13/0
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks