அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சிவா மற்றும் தாமரை அவர்களின் எழுத்தைப்பார்த்து நானும் இப்பொழுது "சென்னை சொதப்பல் கிங்க்ஸ் ரசிகன்" ஆகிக்கொண்டிருக்கின்றேன் (அவர்களின் ஆட்டத்துக்காக அல்ல...ஹி...ஹி...ஹி...)
ஜெயந்த்.
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்…
இது வரை நன்கு ஆட்டங்களில் ஜெயித்து விட்டார்களே ? .. தங்களில் நிலைப்பாடு என்னவோ !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks