சென்னை வேளச்சேரியில் வித்தியாச முறையில் மென்பொருள்
வல்லுனர் உயிரிழந்தார்.
கணிணி வெடித்த நிலையில் இருக்க, கணிணி முன் அமர்ந்த நிலையில்
இவர் உயிரிழந்திருக்கிறார். இவரின் அறை தோழர் குளித்து
கொண்டிருக்கும் போது, கணிணி வெடித்த சத்தம் கேட்டு வந்து பார்த்த
பொழுது இந்த நிலையில் அவரின் நண்பர் இருந்திருக்க, காவல்
துறைக்கு தகவல் அளித்துள்ளார்.
இதுவரை இது மாதிரியான நிகழ்வு நடந்ததில்லை என குறிப்பிடதக்கது.
செய்தி
Bookmarks