வாவ்.... அப்பா-மகள் உறவில் ஏற்படும் நிகழ்வை
அழகாய் படம்பிடித்து காட்டிய வரிகள்..
வார்த்தை விளையாட்டு அருமை.....
இன்னும் நிறைய எழுதுங்கள் இளசு..
வாவ்.... அப்பா-மகள் உறவில் ஏற்படும் நிகழ்வை
அழகாய் படம்பிடித்து காட்டிய வரிகள்..
வார்த்தை விளையாட்டு அருமை.....
இன்னும் நிறைய எழுதுங்கள் இளசு..
நன்றி அறிஞரே..
உங்கள் ''நினைத்துப் பார்க்கிறேன்- 5'' தொடர்ந்தால்
நானும் தருவேன்...!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
இது போல் ஒரு அப்பா இருந்தால் அப்பாப்பா வென்று விடலாம் உலகை இது போலவே ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவை அப்பா உறவு
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
இளசு அண்ணாவின் முதல் கதையா, சூப்பர். இப்பொழுது எல்லார் மனதிலும் உயர்ந்து நிக்கும் இளசு அண்ணாவின் முதல் முயற்சியை படிக்கும் பொழுது சிலிர்ப்பாக இருக்கிறது. அப்பா, பெண் என்பது பல மனப்போராட்டங்களை உடையது. அத்தகைய உறவின் வலியை அழகாக கொண்டு வந்து உள்ளீர்கள் அண்ணா, 2003 ஆம் ஆண்டிலே நீங்கள் ஒரு அபியும் நானும் கதையை சிறுகதையாக எழுதிவிட்டீர்கள், சூப்பர்.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
ஒரு பெண்ணின் இதயத்தோடு இணைந்து அவளின் உணர்வுகளோடு........
ஆஹா... அருமை அண்ணா....!!
மற்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால் அதன் உணர்வுகளோடு கலந்து அதுவாகவே மாறிவிடுவோம் என்பதிற்கு சிறந்த உதாரணம் இந்தப் படைப்பு.....
முயற்சி என்பது மூச்சானால்
வெற்றி என்பது பேச்சாகும்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks