அன்பு பூ,
கவலை வேண்டாம். சூரியக்கதிர் கண்ட பனித்துளியாய் உங்கள் கவலைகள் மறைந்திட வேண்டும் என்பது என் அவா.
பணிச்சூழலையும், அங்கிருக்கும் சங்கடங்களையும் மறந்து விடுங்கள். எனக்கும் அப்பிடிப்பட்ட சூழல்கள் பல முறை ஏற்பட்டுள்ளன.
"சாது - தேள்" கதையை படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அது போல நினைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.
Bookmarks