வணக்கம் நண்பர்களே

தமிழ் மன்றத்தை பற்றி முன்பே கேள்விபட்டு இருந்தாலும் உறுப்பினராக சேர இப்போதுதான் நேரம் அமைந்தது

என்னை பற்றி சில வரிகள்

அடியேன் ஜாக் சிங்கையில் இருந்து பேசுகிறேன்.சொந்த ஊர் திருச்சிக்கும் தஞ்சைக்கும் நடுவில் காவிரி கரையோரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம்.இப்போது வேலைக்காக சிங்கையில்.

அனைவரிடத்திலும் நட்பு பாராட்டுவது மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்தமையால் நண்பர்கள் கூட்டம் அதிகம் இன்னும் கொஞ்சம் ஆழமாக சொல்லனும்னா தாய்மையவிட எதையும் எதிர்ப்பார்க்காத தூய்மையான நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவன்

என்னடா இவன் எடுத்த உடனேயே ரொம்ப சீரியசாக பேசுகிறான என்று நினைக்காதிங்க உண்மைய சொல்லனும்னா ஜாக் ரொம்ப ஜாலியான பையன் போக போக அது உங்களுக்கு தெரியும்

பிடித்த விஷயங்கள்னு சொன்னா இசையில் மூழ்கி கிடப்பது அப்புரம் கிரிகெட் ரொம்ப பிடிக்கும் மேலும் காதல்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்

என்னால் முடிந்த வரை மன்றத்தில் சிறப்பான பங்களிப்பை தருகிறேன்

எனக்கு உங்களுடைய ஆடரவும் நட்ப்பும் எப்போதும் வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்