Results 1 to 2 of 2

Thread: சிங்கப்பூரில் உள்ளவங்களுக்கு மட்டும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6

    சிங்கப்பூரில் உள்ளவங்களுக்கு மட்டும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

    வணக்கம் உறவுகளே

    சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தங்களின் முத்ததமிழ் விழாவை கொண்டாட உள்ளனர், அதனால் கதை மற்றும் கவிதை போட்டிகள் நடத்த உள்ளனர், முதல் பரிசு 300$. 22/3/09 அன்று தான் கடைசி தேதி, விவரங்கள் பற்றிய கோப்பு கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. சீக்கிரம் சிங்கையில் இருக்கும் உறவுகள் கலந்துக் கொள்ளுங்கள். பரிசு முக்கியம் அல்ல கலந்துக் கொள்வது தான் முக்கியம், அதனால் பரிசு கிடைத்தவுடன் என்னுடைய அக்கவுண்டில் போட்டுவிடவும்........ ஹா ஹா வாழ்த்துக்கள், சீக்கிரம் இன்னும் ஒரு நாள் தான் இருக்கு (இன்று தான் நானே இந்த விபரத்தை பார்த்தேன்).

    http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=461
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பகிர்வுக்கு நன்றி தக்ஸ், நம்ம சிங்கை உறவுகள் கலந்து கலக்குவாங்க பாருங்க..!!

    ஆமா, ஆரென் அண்ணாவை எங்கே காணோமே......???

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •