வணக்கம் உறவுகளே
சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் தங்களின் முத்ததமிழ் விழாவை கொண்டாட உள்ளனர், அதனால் கதை மற்றும் கவிதை போட்டிகள் நடத்த உள்ளனர், முதல் பரிசு 300$. 22/3/09 அன்று தான் கடைசி தேதி, விவரங்கள் பற்றிய கோப்பு கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. சீக்கிரம் சிங்கையில் இருக்கும் உறவுகள் கலந்துக் கொள்ளுங்கள். பரிசு முக்கியம் அல்ல கலந்துக் கொள்வது தான் முக்கியம், அதனால் பரிசு கிடைத்தவுடன் என்னுடைய அக்கவுண்டில் போட்டுவிடவும்........ ஹா ஹா வாழ்த்துக்கள், சீக்கிரம் இன்னும் ஒரு நாள் தான் இருக்கு (இன்று தான் நானே இந்த விபரத்தை பார்த்தேன்).
http://www.tamilmantram.com/vb/downl...do=file&id=461
Bookmarks