மிகவும் கண்டிக்கத்தக்க நிகழ்வு இது.
விளையாட்டு வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை. தீவிரவாதிக்கு விளையாட்டு வீரனாவது , சாதாரண மனிதனாவது , எல்லோரும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.
தீவிரவாதத்தை வளர்த்து விட்டதன் பலனை பாகிஸ்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
காயமடைந்த இலங்கை விளையாட்டு வீரர்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Bookmarks