ஈழத்தில் தன் பெற்றோரை விட்டு விட்டு, அவர் தம் நினைவுகளின் வலிகளால் வாடுவதிலும் வேறு வழியற்ற ஏதிலியாகிவிட்ட ஒருவரின் (பிரகாஷ் மகாலிங்கம்) உள்ளக்கிடக்கையை மேற்கு அவுஸ்திரேலியாவின் உள்ளூர் பத்திரிகைகளில் ஒன்றான Gosnells Examiner தனது 26-02-2009 தினத்திலான பதிப்பில் Heartbroken by silence என்ற தலைப்பில் முகப்புச் செய்திகளில் ஒன்றாக்கியுள்ளது. நம்மவர்களின் உண்மை நிலைப்பாடுகளை வெளியுலகுக்கு எடுத்துச் (சொ/செ)ல்லும் நடவடிக்கைகளின் சிறு, சிறு வெற்றிகளில் இதுவும் ஒன்று.....
அந்தப் பத்திரிகையின் முகப்பினை வாசிக்க இங்கே சுட்டுங்கள்..!!
Bookmarks