Page 2 of 9 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast
Results 13 to 24 of 100

Thread: புத்தம் புது பூமி..!!(தொடர்கதை)-நிறைவுற்றது

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    உங்களை நினைத்து பெருமையும் பொறாமையும் அடைகிறேன் சிவா. எந்தக் களமானாலும் அசாத்தியதிறமையுடன் சிறப்பாக ஆடுகின்றீர்கள். இந்தக் களத்தை இன்னும் ஏன் தொடவில்லை என்று நினைத்ததுண்டு. தொட்டு விட்டீர்கள். நிச்சயம் துலங்கும். உங்கள் உழைப்பு, திறமை அப்படி.

    இந்தக் கதையப் படிப்பதன் மூலம் எனக்கு கற்பனாசக்தி, அறிவியல் ஆர்வம் போன்றன அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    எல்லோரும் ஏன் சிவாஜியை இப்படி இக்கட்டில் தள்ளறீங்க..

    உங்க எதிர்பார்ப்புகள் உங்க மனசுக்குள்ளயே இருக்கட்டும். பாவம் அவரு..

    யாராச்சும் எதிர்பார்ப்பைக் காட்டிட்டாங்கன்னா அதுக்காக இன்னும் ஓவரா யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு..

    அப்புறம் பின் விளைவு என்னான்னு தெரியுமில்ல? (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  3. #15
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by தாமரை View Post

    யாராச்சும் எதிர்பார்ப்பைக் காட்டிட்டாங்கன்னா அதுக்காக இன்னும் ஓவரா யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு..

    அப்புறம் பின் விள்வு என்னான்னு தெரியுமில்ல? (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)
    பி்ன்விளைவுக்கு சான்ஸே இல்ல... இருந்தா தானே விளைவு வர. அங்க என்ன 8ம் பிறையே இருக்குது? இருப்பதே பௌர்ணமி. இதுக்கு மேல வளர மாட்டாது.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by தாமரை View Post
    அப்புறம் பின் விளைவு என்னான்னு தெரியுமில்ல? (முன் விளைவு உண்டாக சான்ஸே இல்லை.)
    ஹஹ்ஹா...
    நேற்றும் யோசித்தேன் "சிங்கத்தின் பிடரியை சீப்பெடுத்து சீவுறியா" என்று சிவா பன்ஞ் டயலாக் பேசலாமா என்று. முடியும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by அக்னி View Post
    வியப்பு... வியப்பு... வியப்பு...

    நம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.

    மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

    நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

    நடப்பதால் நான் பெருமை கொள்கின்றேன்.

    கதையப்பற்றி அடுத்ததாகப் பதிவிடுகின்றேன்.

    சிவா.ஜிக்குப் பாராட்டுக்களும்.., மென்மேலும் சிறப்புற வாழ்த்துகளும்...

    எப்படி வாரறீங்க என்று படம் போட்டு விளக்கறேன்.

    நம் சிவா.ஜியின் எழுத்துக்களின் வளர்ச்சி, இத்தனை வேகமாக இருப்பது பெரும் இன்பம்.

    என்னவோ சிவா.ஜி த்டீர்னு ஒரு நல்ல கதை எழுதின மாதிரி சொல்றாரு பாருங்க.. சிவா.ஜி யின் எழுத்துக்கள் ஏற்கனவே நாம அண்ணாந்து ஆவென்று வாய்பிளந்து பார்க்கிற மாதிரி வளர்ந்தாச்சு அக்னி.. இது திடீர் வளர்ச்சியில்லை...


    மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

    நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.


    கதை பறக்கும் கம்பளமாம். இவர் கூடவே நடந்து வருவாராம். அதாவது கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு சொல்றார்...

    இப்ப சொல்லுங்க.. அக்னி பாராட்டினாரா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    ஆரம்பிச்சுட்டார் நம்ம தாமரை அண்ணா அவரின் வில்லத்தனங்களை............
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    Quote Originally Posted by தாமரை View Post
    மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்களின் புதுக் கதையோ என எண்ணும் வகையில் விரிகின்றது கதைக் கம்பளம்.

    நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.


    கதை பறக்கும் கம்பளமாம். இவர் கூடவே நடந்து வருவாராம். அதாவது கதை ரொம்ப ஸ்லோவா போகுதுன்னு சொல்றார்...

    இப்ப சொல்லுங்க.. அக்னி பாராட்டினாரா?
    விரிகின்றது என்பதை பறக்கின்றது என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும் அண்ணா..... சிறகு விரிக்கின்றது என்று சொல்லும் போது பறக்கின்றது என்று கொள்ளலாம்... கம்பளம் விரிகின்றது எனும் போது? பறக்கின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்.
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    என்னே ஒரு வில்லத்தனம்...

    செல்வரே இது நல்லாயில்ல... ஆனா, நல்லாயிருக்கே...

    நான் கேட்க நினைத்ததை செல்வா கேட்டுட்டாரு... இதுக்கும் ஏதாச்சும் பதில் வச்சிருப்பீகளே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  9. #21
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by செல்வா View Post
    விரிகின்றது என்பதை பறக்கின்றது என்று எப்படிப் பொருள் கொள்ள முடியும் அண்ணா..... சிறகு விரிக்கின்றது என்று சொல்லும் போது பறக்கின்றது என்று கொள்ளலாம்... கம்பளம் விரிகின்றது எனும் போது? பறக்கின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்.
    சாதாரணக் கம்பளத்தை யாராவது விரிக்கணும். ஆனால் இங்க கம்பள விரிகின்றது கதைக் கம்பளம் என்று சொல்லி இருக்கார். தானே விரிகிற கம்பளம் என்ன கம்பளம்? மாயக்கம்பளம்தானே.. எனக்குத் தெரிஞ்ச மாயக்கம்பளம் பறக்கும் கம்பளம்தான். (ஒரு ஒற்றெழுத்தில கூட இப்படி பிசைவமில்ல)

    கதைக் கம்பளம் விரிந்தால் ஒண்ணு அதில இவர் உட்காரணும் இல்லைன்னா சும்மா இருக்கணும். இவர் என்ன சொல்றார்?

    நடந்து வர நான் தயாராகிவிட்டேன்.

    அப்படி என்கிறார். உடன் வர நான் தயாராகி விட்டேன் என்று சொல்லி இருக்கலாம். நடந்து வர என்றால்?

    கதைக்கம்பளம் ஒரு இடத்தில் மட்டும் இருக்கிறது என்றால் இவர் நடக்க வேண்டிய அவசியம் என்ன? அதனால கதை கம்பளம் நகருகிறது என தெளிவா தெரியுது.

    பொதுவா கதையின் வேகத்தில் நானும் உடன் வருகிறேன்னு தான் சொல்வாங்க...

    நான் நடந்து வருகிறேன் என்றால் நான் மெதுவா படிச்சுக்கிறேன் நீங்க பாட்டுக்கு எழுதுங்க என்று எடுத்துக் கொள்வதா அல்லது...

    நான் நடந்தே உங்க கூட வருகிறேன் என்று எடுத்துக் கொள்வதா?

    அங்க என்னன்னா சிவா.ஜி 180 கி.மீ தூரம் போக 1 நிமிஷம் ஆகுதே, வேற வண்டி வாங்கணும்னு கதையில எழுதறார். இவர் நான் கதை கூடவே நடந்து வர்ரேங்கறார்.. குசும்புதானே

    நடப்பதால் நான் பெருமை கொள்கிறேன். என்று வேற சொல்றார்.

    உங்கள் கதைக் கம்பளத்தில் அமர்ந்து விண்ணில் பறக்க விரும்புகிறேன் என்றுதான் நார்மலா மக்கள் சொல்வாங்க.. கதை நம்மை வெவ்வேறு காலங்களுக்கு, உலகங்களுக்கு சுமந்து சொல்கிறது என்பதுதான் உண்மையும் கூட,

    ஆனால் கம்பளம் விரிஞ்சா விரியட்டும் நான் நடந்து வர்ரதைத்தான் பெருமையா நினைக்கிறேன் என்றால்.?

    கதைக் கம்பளம் யாருக்காக விரிகிறது?

    இன்னும் சந்தேகம் கேட்டா டோட்டல் டேமேஜ்தான்
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #22
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அட ஆண்டவா...தாமரைக்கிட்ட மாட்டியாச்சா. ம்..நடக்கட்டும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #23
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    வாழ்த்துக்கள் சிவா.ஜி.
    வித்தியாசமான கருத்தை கையில் எடுத்துள்ளீர்கள்..
    தாமரை, தக்ஸ் கையில் மாட்டுவதை எளிதாக எடுத்து பயணப்படுங்கள்.
    சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

  12. #24
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மதி, அமரன் மற்றும் தங்கை லீலுமா அனைவருக்கும் என்னுடன் பயணித்து வருவதற்காக மனமார்ந்த நன்றிகள்.

    அமரன் நானும் இதன் மூலமாக இன்னும் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். முதல் முயற்சிக்கு உங்கள் ஆதரவு எனக்கு ஊக்கமளிக்கிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 2 of 9 FirstFirst 1 2 3 4 5 6 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •