Last edited by ஓவியன்; 27-02-2009 at 10:48 AM.
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இவ் விமானம் எத்தனை அப்பாவி மக்களின் உயிரை குண்டு வீசிக் குடித்திருக்கும்!
இலங்கை அரசிற்கு விடுதலைப் புலிகளின் பலம் தெரியும், ஆனால் மக்கள் +இராணுவம் மனநிலையைப் பேன இலங்கை அரசு சில பிரச்சாரங்களை செய்கிறது. இது போன்ற செய்திகள் மூலம் அப் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டு விடுகின்றன.
இனி என்ன நடக்கப் போகின்றதென்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
தாக்குதலுக்காக வந்த விமானம் வானிலே வெடித்து கீழே வீழ்ந்ததையும், அது எரிந்தபடி தரையில் வீழ்ந்த போது பெரும் புகைமூட்டம் எழுந்ததையும் மக்கள் அவதானித்ததாக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன...
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
ஆனால் இதை இலங்கை ராணுவம் ஒத்துக்கொள்ளாது, விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு காரணமாக நிகழ்ந்தது என்று புளுகுவார்கள்.
அன்மையில் கொழும்பில் புலிகளின் விமானம் மோதி கட்டிடம் சேதமடைந்ததையே, விமானத்தை அவர்கள் சுட்டு விழ்த்தியதால் தான் விழுந்தது என்று கூசாமல் பொய் சொன்னார்கள்.. அவர்கள் சொன்ன பொய் அவர்களின் ராணுவ ரேடார் விடியோ ஒன்றை பார்த்ததும் தெரிந்தது.
தரித்திர தேவதை அவர்களை தத்து எடுத்து கொண்டு விட்டாள். இனி இறங்கு முகம் தான். இந்த வாரம் ஆனந்த விகடனில் ஒரு கட்டூரை இலங்கை நடப்பை தெளிவாக புலனாய்வு செய்து போட்டிருக்கிறது.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
இந்த கருமத்தை கொஞ்சம் முன் கூட்டி வீழ்த்தி இருந்தால் நிறைய சனத்தை காப்பாத்தி இருக்கலாம்...இப்பவாவது நடந்ததே.... இன்றும் வன்னியில் 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம்
எங்கே செல்லும் இந்த பாதை.....
இருவரும் இப்படி மல்லுக்கட்டி நிற்கிறார்கள்.
இதற்கு என்று தான் முடிவு வருமோ... அமைதி என்று திரும்புமோ...
http://www.sankathi.com/index.php?ma...t01returnid=51
இதையும் பாருங்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இல்லை அண்ணா சுட்டி வேலை செய்கிறது. இதை முயற்சி செய்யுங்கள்
http://www.tamilkathir.com/news/1094...iew_video.aspx
இந்த வகை விமானங்களை வீழ்த்தும் தரையிலிருந்து வானுக்குச் செல்லும் ஏவுகணைகளின் (Surface-to-air missile) பெறுமதி கொஞ்சம் நஞ்சமல்லவே....
இந்த வகை ஏவுகணைகள் முன்னமே இருந்திருந்தாலும், விரும்பும் போதெல்லாம் உபயோகிக்குமளவுக்கு அவர்களிடம் கொட்டிக் கிடந்திருக்காதென்பதே உண்மை....
இப்போது, சமர் உச்சமடைந்திருப்பதால் உபயோகிக்கத் தொடங்கியுள்ளனர் போலுள்ளது...
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks