பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்
_பெஸ்லிங்
பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம்
_பெஸ்லிங்
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்
ஒரு ஆணுக்குள் பெண்வந்தால் காமம்
பெண்ணுக்குள் ஆண் வந்தால் காதல்
இந்த பாடலை கேட்டு பாருங்கள் \Vijay Songs\Sivakasi
காதல்ன்னாவே எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க..ஏன்னு தெரியல..!!
இது எனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு திரி - மன்னிக்கவும்
காதல்...
காதல்... காதல்!!
விட்டில் பூச்சியின் வாழ்க்கைப் போல்...
வெகு விரைவில் நம்மை கொல்லும்!!!
நிலவெரியும் இரவு
நேர்மேலே நட்சத்திரம்
உற்றுப்பார்க்கிறதா உன்னையும்..
கனவெழுதி கரைந்து போகும்
கன்னங்கள் கோடாகும்
நினைவிருக்கா உனக்கும் கூட..
உன் இமைபிரியும் சத்தம் கூட
எழுப்பிவிடும் என்னை-என்
உயிர் பிரியும் வலி கூடவா
உணரவில்லை உனக்கு..?
நன்றி...
தேர்தல் நகைச்சுவை : (அப்புறம் நீங்களும் அதுக்காக பார்க்காமல் இருக்காதிங்கோ)
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=26765
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.
அதைவிட முக்கியமானது பணம்.
காதல் இருமல், பணம், இந்த முன்றையும் மறைக்க முடியாது.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks