Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 52

Thread: ஊடகவியளாளர் தீக்குளிப்பு...

                  
   
   
  1. #25
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by erode View Post
    காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
    காந்தியும் கலாமும் பிறந்த நாட்டில்,
    உங்களைப்போன்ற வக்கிர, இரக்கமற்ற மனம் படைத்தவர்களே இருக்கையில்,
    ஓரத்தில் முட்டாள் மனிதர்களும் இருந்துவிட்டுப் போகட்டுமே...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  2. #26
    இளம் புயல் பண்பட்டவர் தூயவன்'s Avatar
    Join Date
    08 Dec 2008
    Location
    பூவுலகம்
    Posts
    302
    Post Thanks / Like
    iCash Credits
    11,895
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    காந்தியும் கலாமும் பிறந்த நாட்டில்,
    உங்களைப்போன்ற வக்கிர, இரக்கமற்ற மனம் படைத்தவர்களே இருக்கையில்,
    ஓரத்தில் முட்டாள் மனிதர்களும் இருந்துவிட்டுப் போகட்டுமே...


    இவருக்கு என்ன சொல்லி புரிய வைப்பது ??? நல்ல போடு அண்ணா.

  3. #27
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    Quote Originally Posted by erode View Post
    காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
    காந்தி,கலாம் நாட்டிற்க்காக உழைத்தார்கள்.முத்துகுமரன் என்ற இந்த சகோதரன் தமிழ் என்ற இனத்திற்க்காக உயிர்விட்டிருக்கிறார்கள். அவர் ஒன்றும் முட்டாள் இல்லை ஒரு தீப்பொறிதான் தீ சுவாலை உருவாக்கும் அவர் பாதிக்கப்படும் அப்பாவி தமிழ் மக்களுக்கு தன்னால் சிறு மாற்றம் நடந்து விடாதா என நினைத்திருக்கலாம்.

    தமிழ் இன உணர்வுள்ள எல்லா தமிழனும் எதவது ஒருவகையில் ஈழ தமிழ் இனத்திற்க்கு உதவ முயர்ச்சி செய்வார்கள் இவர் கொஞ்சம் தாண்டி உயிரையே மாய்த்திருக்கிறார்.

    நீங்கள் சொல்வதை பார்த்தால் தமிழ் இனத்திற்க்காக போரடியவர்கள் அனைவருமே முட்டாள்கள் என்று சொல்வீர்கள் போல.

  4. #28
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by erode View Post
    காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
    நீங்கள் சொல்வதைப்பார்க்க எனக்கு மிகவும் வேடிக்கையாகவுள்ளது
    உங்களுக்கு மற்றையவர் மீது இரக்கமில்லை என்பதற்காகவல்ல.

    காந்திபிறந்த நாட்டில் அவர்களைப் போன்றும் முட்டாள்கள் இருக்கிறார்கள்
    உங்ளைப்போன்று மற்றவருடன் முட்டுபவர்களும் உள்ளனர்தானே
    இரண்டிற்கும் ஒரு வித்தியாசமுமே இல்லை. நாணற் புல்லும், ஆலமரமும் என்று என்னிவிட்டுப் போகிறோம்

  5. #29
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by erode View Post
    காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
    Quote Originally Posted by erode View Post
    காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
    உங்களின் முதல்வரியை பாராட்டுக்கிறேன். எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல... இது என் கருத்து... . ஆனால் இரண்டாம் வரி வேதனை அளிக்கிறது.. அவரின் கடிதம் படித்திருந்தால் இப்படி பேசியிருப்பீர்களா என்று நினைக்கிறேன்...

    முத்துக்குமரனின் கடிதத்திலிருந்தே அவர் எத்தனை பற்றுள்ளவர் என்பது தெரிகிறது. ஆனால் அந்த பற்றெல்லாம் இப்படி கருகிப் போய்விட்டதே என்று எண்ணும்போதுதான் வேதனை அளிக்கிறது.

    மிஞ்சி மிஞ்சிப்போனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொந்தளிப்பார்களா???? இல்லை ஒருவாரம்??? ஆனால் பிரயோசனமென்ன?? அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும்படி, அல்லது ஆணையிட்டிருக்கும்படி ஏதாவது நிகழப்போகிறதா?

    ஒன்று செய்யலாம்... இவரின் வீரச்சாவு.. (அப்படி மனதார சொல்லமுடியவில்லை) மற்ற தமிழர்களை தூண்டியெழச் செய்யவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழும் போராட்டங்கள் ஒருங்கிணைந்து அரசை அசைக்க வேண்டும்...

    முத்துக்குமரன் இறந்ததற்கு அர்த்தம் வேண்டுமல்லவா.... இவையெல்லாம் நிகழ்ந்தால்தான்.

    இந்திய அரசு ஒரு பக்கம் பீரங்கிகளை அனுப்பிவிட்டு, மறுபக்கம் சமாதானத்தை சத்தமாகப் பேசுகிறது... முத்துக்குமரன் போன்றவர்களின் கதறல்கள் அதன் காதில் கேட்கப்போவதில்லை....

    ஆதங்க
    ஆதவன்.

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by erode View Post
    காந்தியும் , கலாம்மும் பிறந்த நாட்டில் இப்படியும் முட்டாள் மனிதனும் இருக்கிறார்கள், இதில் வருத்த பட என்ன இருக்கிறது, அவர் என்ன தன்னுடைய நாட்டுக்காகவா உயிரை விட்டார்
    நண்பர் இரோட் அவர்களே,

    முத்துக்குமார் எந்த நாட்டுக்காக உயிர் விட்டார் என்ற உங்களின் ஆராய்ச்சி என்னை வியக்க வைக்கின்றது.

    உங்களைப்போன்ற சுயநலம் காக்கும் மனிதர்களினால்தான் அங்கு சாகும் அப்பாவி மக்களின் உயிரை இன்றுமுன் காப்பாற்ற முடியாமல் இருக்கின்றது.
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

  7. #31
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இன்னுயி ஈந்த சொந்ததின் ஆத்மா சாந்தியடையட்டும்.
    அதற்கான பணிகள் காத்துக்கிடக்கின்றன. கவனத்தில் கொண்டு செயற்படுவோம்.

  8. #32
    புதியவர்
    Join Date
    02 Dec 2008
    Posts
    2
    Post Thanks / Like
    iCash Credits
    8,957
    Downloads
    0
    Uploads
    0
    காந்தி தேசமும் புத்ததேசமுமா இதற்காக கவலைப்படப்போகிறது? அங்கும் இங்கும் எத்தனை மாறுபட்ட கருத்துக்கள். மௌனித்து அழுவதைத் தவிர அப்பாவி தமிழர்கள் வேறு என்ன செய்வது?
    எழிலரசன்

  9. #33
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    எந்த நாட்டிற்காக உயிரைவிட்டார் என்ற கேள்வி பலரையும் வருத்தமடையச் செய்யக்கூடியது. நீங்கள் குறிப்பிட்ட மகாத்மா காந்தியும் தென்னாப்பிரிக்காவில் எந்த அளவிற்கு போராடி இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்தது இல்லையா..? அங்கு நடந்த போராட்டங்களையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் குறித்து காந்தியே தன்னுடைய சுயசரிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    முத்துக்குமாரின் நோக்கம் சரியானது; அதே நேரத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவு சரியானதல்ல. ஆனால் அதற்காக அவரின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவதை தயவு செய்து தவிருங்கள்.

    இனியொரு மரணம் இவ்விதம் எங்குமே நிகழாதிருக்கட்டும்.

    மனித நேயத்துடன் இவ்வுலகில் வாழும் மனிதர்களை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  10. #34
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2009
    Posts
    31
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    ஆங்கிலேயர்கள் காலத்தில் யாராவது ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால் உடனே ஓடிவந்து ஏன், ஏதற்க்காக என்று கேள்வி கேட்க அதன் சம்மந்த பட்ட உயரதிகாரிகள் ஓடி வருவார்கள்.. ஆனால் இன்று உண்ணாவிரதம் வெறும் டீவிகளுக்காக உள்ள ப்ளாஸ் நியுஸாக மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது.. அதே போல்தான் இந்த நண்பரின் தற்கொலை நிலவரமும்.. வெறும் பத்திரிக்கை மற்றும் டீவிகளின் இரண்டு நாள் செய்தியாகவே இது அமையும் என்பதில் ஐயமில்லை.. ஏன் நம் இத்தமிழ் மன்றத்தில் கூட புதிதாய் படிக்கும் நண்பர்கள் ஒரு நாள் படித்ததும் அதன் பின் வேறு பக்கங்கள் போய் விடுவார்கள்..

    இது அரசியல் கலந்த பிரச்சினை..

    முதலில் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகள் ஒழுங்காக அரசியல் செய்யட்டும்.. அப்போதுதான் இதுபோல் உள்ள முடிவுகளுக்கு சரியான தீர்வு காணமுடியும்..

    அதுவரை எத்தனை முத்துகுமார் உயிர் நீத்தாலும்.. அவை வெறும் கடலில் இருந்து எடுக்கும் முத்துச்சிற்ப்பியாகவே காய்ந்து கருகாகிவிடும்..

  11. #35
    இனியவர் பண்பட்டவர் உதயசூரியன்'s Avatar
    Join Date
    20 Feb 2007
    Posts
    786
    Post Thanks / Like
    iCash Credits
    13,558
    Downloads
    1
    Uploads
    0
    இந்தியாவில் வாழும் கையாலாகாத..தமிழனாக பிறந்த அனைத்து உணர்வுள்ளவர்களின் உள்ளுணர்வை வெளி கொணர்ந்த.. முத்து குமாரின் மரணம்..
    மனதை கலங்க செய்தது...

    அவரால் அதாவது செய்ய முடிந்தது..
    அதை கூட செய்ய முடியா கோழையாய்..நான்(நாம்)

    அவர் போன்ற இளைஞர்கள் பெண்களுக்காகவும்.. பணத்துக்காகம்.. சிற்றின்பத்திற்க்காகவும் உயிரை விடுவதை பார்த்த போது இளைஞர்களின் பேடை தனத்தை கண்டு நொந்து போனேன்...

    ஆனால் ஒரு மாபெரும் கொள்கைக்காக..
    தன்னலமில்லாத தியாகம் செய்த முத்துக்குமாரை.. பார்த்து பிரமிக்க வைக்கிறது...

    அவரின் கடிதம்.. சாதரணமானது அல்ல..
    சிங்களர்களையும் அரவனைக்க சொன்ன அந்த கடிதம்.. தமிழன் எப்பொழுதும் மேன்மக்கள் தான் என்று சிங்களனுக்கு செருப்பால் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்..
    அதே போல்.. அவரின் கருத்துக்கள்.. அற்புதமானவை..
    அவரின் இறப்பு.. மிக பெரிய இழப்பாகும்..

    அவர் சாதரணமாக சொல்லியிருந்தால்.. அவருக்கு தீவிரவாதி பட்டம் கொடுத்திருப்பார்கள்..

    சுதந்திர போராட்டம் செய்தவர்கள் தானே.. காங்கிரசாரும்..

    ஆங்கிலேயனை எதிர்த்த போது அடக்கு முறைக்கே.. காலம் காலமாக கூக்குரல் இட்டனரே..
    இப்பொழுது ஒரு இனமே.. சொந்த நாட்டினில் உள்ள அரசே.. குண்டு வீசி அழிக்கிறதே..
    பெங்களூரில் ஒரு திவிர வாதி இருந்தால்..
    ஐதராபாத்தில் ஒரு தீவிர வாதி இருந்தால்.. காஷ்மீரில் ஒரு திவிர வாதி இருந்தால்..
    பல நாட்டு அயுதங்களுடன்.. முப்படை போர் நடத்தியா பொது மக்களை சாகடித்தா கண்டு பிடிப்பார்கள் ????

    தமிழர்கள் செய்த தவறு இது..
    ஆம்..
    தமிழக பொது மக்கள்..
    உணர்வு பூர்வமாக..
    தமிழர்களை.. தலைவர்களாக வைத்து இருந்தால்.. உணர்வாவது வெளிப்படும்..

    தமிழர்கள் சாவதை கூட.. நியாய படுத்தும் ஜெ வை.. சிங்களர்களின் பொண்டாட்டியாக நினைக்கிறார் போல...

    முத்துகுமாரின் மலத்தை தின்னாலும் பித்தம் தெளியா.. தலைகள் இருக்கலாம்.. தொண்டர்களே.. நீங்கள் இவ்விஷயத்தில்.. உணர்வை மட்டுமே வெளிபடுத்த வேண்டும்..

    நாடாண்ட தமிழினம்.. இனி..
    ஒரு காலத்தில் தமிழன் என்ற இனம் இருந்தது என்று ஆக்கி விடாதீர்கள்...
    வாழ்க தமிழ்
    சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்!!
    மனிதனாக இருப்போம்...!! மதத்தை புறந்தள்ளுவோம்
    !!!


    நல்ல சினிமாவை பார்க்கணுமா...???

  12. #36
    புதியவர்
    Join Date
    27 Mar 2007
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை இலங்கை மக்களாக பாருங்கள் அது தான் அவர்களுக்கு உள்ள உரிமை அதை விடுட்டு அந்த மக்களை இரு பிரிவுகலக பிரித்து வேற்மை படுத்த வேண்டாம் இப்படி பிரிவினை பண்ணித்தான் அவர்களை பிரித்து வைத்து விளையாடுகின்றனர்
    இதை முதலில் அவர்கள் புரிந்துவைக்கவும்

    கார்கில் மற்றும் மும்பை தாக்குதலுக்காக இந்தியாவுக்காக எந்த இலங்கை(தமிழனும் தான்) மக்கள் உயிரை விட்டார்கள் அங்கு

    இலங்கையில் த்மிழன் என்று பார்க்காமல் இலங்கை மக்களாக பாருங்கள் முதலில்

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •