இலங்கை 174/4 இந்தியா தொடங்கியுள்ளது 58/2 6ஓவர்
இலங்கை 174/4 இந்தியா தொடங்கியுள்ளது 58/2 6ஓவர்
இந்தியா நல்ல ரன் குவித்தாலும் விக்கெட்டுகளை இழந்துள்ளது.
101/4 (11 ஓவர்)
இந்தியா தோனி விக்கெட்டை இழந்துள்ளது.
இலங்கை வலுவாக உள்ளது.
வென்றுட்டாங்கையா வென்றுட்டாங்க...
பதான் சகோதரர்களின் அபார ஆட்டத்தினால் இலங்கை அணி துவண்டது. (சன் டீவி ஸ்டைல்)
இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
கலக்கலான ஆட்டம்...
பதான் சகோதரர்களின் ஆட்டம் மறக்க இயலாதது...
வாழ்த்துக்கள் இந்தியா...
நான் இப்பத்தான் ஹைலைட்ஸ் பார்க்கிறேன்!!!!!!!!
...........................................................சினிமா மெட்டுக்கு என் பாட்டு வரிகள்அன்பே கடவுள் ...." கடவுள் - னா யாரு ?" - " அன்பால் ஆள்பவன்" -"அப்புறமென்ன நீயே கடவுளாய் இருந்துவிடு ..."- பிரபு(ஆனந்த) சுவாமிகள்
பதான் பாய்ஸ்! கலக்கிட்டாங்க! வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
ஒரு கட்டத்தில் இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததை போல தோன்றினாலும் கடைசியில் இந்திய அணி வெற்றி கனியை ருசித்து விட்டது இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
இலங்கையின் தோல்விக்கு காரணம் அனுபவமின்மை என்றே நினைக்கிறேன் கடைசி கட்டத்தில் ஜெயசூர்யா பந்து வீசி இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கலாம்
20-20-ல் உலக சாம்பியன்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்கள். வாழ்த்துகள் இந்திய அணிக்கு. சிறப்பு வாழ்த்துகள் பதான் சகோதரர்களுக்கு.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
பதான் சகோதரர்களின் பயமில்லா ஆட்டமும், இலங்கை அணியின் அனுபவமற்ற பதற்றமுமே போட்டியை இந்தியாவுக்கு வழங்கின..
டில்ஷான் கணக்கு,வழக்கில் கோட்டை விட்டு விட்டார்,.. சனத் ஜெயசூரியவுக்கு ஒரு ஓவர் இருந்ததை கணக்கில் வைத்துக் கொள்ளத் தவறி விட்டார்.
டில்கார பெர்னாண்டோ இந்திய அணிக்காக அபாரமாக விளையாடினார்.
என்ன இருந்தாலும் சச்சினுக்கு 3 போட்டிகளில் திருட்டு அவுட் கொடுக்கப்பட்டதிலிருந்து என்மனம் இன்னும் ஆறவில்லை!!!
**காதல் என்பது சுவாசம் எப்படி நான் அதை நிறுத்த..
***அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன
மதுரகன்
இருகண்களும் சில சூரியன்களும் படியுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks