Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 25 to 36 of 54

Thread: ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் மீதான பயங்கரவாத தடை நீக்கம்

                  
   
   
  1. #25
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    என்ன செய்து என்ன பிரயோசனம் அண்ணா. எம்மம்மகள் பலரின் சாம்பல்படுக்கை மீதா சமாதானக் குழந்தையை வளர்த்தப் போகிறார்கள்.

    இப்போது கூட 5000 எறிகணைகள் ஒரே இடத்தில் வீழ்ந்ததாகவும் இடம்பெயர்ந்தோர் அடைக்கலம் புகுந்த இரு முகாம்கள் தீக்கிரை என்றும் நித்திரையிலேயே நிரந்தர நித்திரைக்குப் பலர் போனதாகவும் தகவல் வந்த வண்ணம் உள்ளது. உறுதிப்படுத்த முயன்றபடி உள்ளேன். உண்மையாக நடந்திருந்தால் நெஞ்சடைக்கும் நிமிடங்கள் வந்துவிட்டன என்பதைத் தவிர வேறேதும் சொல்ல இயலவில்லை.

    இன்னும் இன்னும் எத்தனையோ செய்திகள். எத்தனையோ தகவல்கள். இழந்த உறவுகளின் வேதனையே தீராத நிலையில் இருக்கும் உறவுகளையும் இழக்க விரும்பாமல் தாங்கும் சக்தி இல்லாமால் விழுங்கத்தான் முடிகிறது.

  2. #26
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அமரா

    நிர்க்கதியாய் நிற்கும் மக்களைக் கொன்றுகுவிக்கும்
    இனப்படுகொலைப் பாதகம்..

    எட்டி நிற்கும் எங்கள் குலையே பதறுகிறதே..

    ஒட்டிப் பிறந்த உனக்கும் மற்றைய சகோதர -சகோதரிகளுக்கும்..
    எப்படி இருக்கும்?

    தேற்றவும் சொல்லின்றி.....
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #27
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    28 Nov 2008
    Location
    தமிழகம்
    Posts
    106
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by batman* View Post
    அவர்களுடைய வருத்தங்களை அவர்கள் பார்பார்கள் நீங்க உங்க பிழைப்பை பாருக.. புரியுதா ??
    Quote Originally Posted by என்னவன் விஜய் View Post
    உங்களை உள்ளே விட்டதற்க்கு மன்றம் வருத்தப்படாமல் இருந்தால் சரி,
    .
    நண்பர்களே இந்த வார்த்தைகளும் நன்றாகவா இருக்கிறது?

    இங்கு நாம் அனைவரும் தமிழர்களே...
    அனைவருக்கும் அங்கு உள்ள தமிழர்கள் படும் கஷ்ட்டங்கள் வருத்தத்தைதான் தருகிறது.
    எந்த தரப்பு தமிழர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சிங்கள இனவாதிகளை கண்டிப்பாக பிடிக்காது.

    ஆனால் அனைவரும் புலிகள் மட்டும்தான் தமிழர்கள் என்றோ, அவர்களின் அனைத்து நிலைபாட்டையும் சரியேன்று அனைத்து தரப்பு தமிழர்களுக்கும் தோன்றவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயபடுத்துவது சரியாகாது.

  4. #28
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by jk12 View Post

    ஆனால் அனைவரும் புலிகள் மட்டும்தான் தமிழர்கள் என்றோ, அவர்களின் அனைத்து நிலைபாட்டையும் சரியேன்று அனைத்து தரப்பு தமிழர்களுக்கும் தோன்றவேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயபடுத்துவது சரியாகாது.
    வாஸ்த்தவம் தான். அதை அனைவரும் பின்பற்றவேண்டுமல்லவா?

    புலிகளை புறம் கூறுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் நம் வலிகளை ஏளனப்படுத்துவது சரியா????

    ஆம் என்றால் எனது மன்னிப்புக்கள் மற்றவர்கள் சார்பில்....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #29
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    ஆம் என்றால் எனது மன்னிப்புக்கள் மற்றவர்கள் சார்பில்....
    மன்னிப்புக்கள்!!! கேட்கிறியளா? வழங்குறியளா?
    மறத்தமிழன்
    _____________________________________
    ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை
    ஆள நினைப்பதில் என்ன பிழை...!
    www.enrenrumthamil.blogspot.com

  6. #30
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Aug 2008
    Posts
    353
    Post Thanks / Like
    iCash Credits
    15,171
    Downloads
    0
    Uploads
    0
    தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

    தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

    இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...

  7. #31
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by மறத்தமிழன் View Post
    மன்னிப்புக்கள்!!! கேட்கிறியளா? வழங்குறியளா?
    எனது ஆடையில் சேறு பூசிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. மன்னிப்பு தான் கேட்டேன். அதனால் எனக்கோ என்னினத்திற்கோ எந்த இழுக்கும் வராது...

    உண்மை எது என்று எனக்கும் தெரியும். காலம் அதனை தூற்றுபவர்களுக்கும் புரியவைக்கும்...

    Quote Originally Posted by விக்ரம் View Post
    தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

    தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

    இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...
    நீங்கள் ஏமாளியா?? அவ்வளவுக்கு தமிழ்மன்றம் உங்களுக்கு புளித்துவிட்டதா???

    உபதேசங்கள் தூற்றல்கள் செய்வது இலகு..........................
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  8. #32
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    ஒரு திரி பார்க்க பிடித்தால் அதில் உள்ள கருத்துக்கு மறு கருத்தோ/ஆதரவு கருத்தோ தோனினால் தன்மையாக எழுதுங்கள். திரியின் உள்ளடக்கம்\போக்கு பிடிக்கவில்லை என்றால் அடுத்த திரிக்கு சென்று விடுங்கள். இங்கே தான் வகைவகையாக பலதரப்பட்ட பகுதிகள் உள்ளனவே. உள் நுழைந்தவுடன் இந்த திரி தான் பார்த்து ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லையே.

    உறுப்பினர் யாவரும் திறந்து பார்க்கும் திரி அனைத்தும் கருத்து பதித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதில்லை. எனவே பிடிக்கவில்லை என்றால் கருத்து பதிக்காமல் கூட சென்று விடலாம்.

    வர வர நம்மவர்களிடையே சகிப்பு தன்மை குறைந்து வருகிறது. நாலு தமிழ்(புலவர்கள்) ஒன்றாக கூடி பேசினால் கடைசியில் பேச்சுவார்த்தை முற்றி அடிதடியில் தான் முடியும் என்பது சரியாக இருக்கும் போல.

    சமீபகாலமாக, தமிழனுக்கு எதிரி தமிழனே. மாற்றுக்கருத்தை கூட அடுத்தவர் மனம் புண்படும்படி தான் வைப்பான் போல.

    முகம் தெரியாத சகோதரர்களுக்கு உதவ மனம் இல்லாவிட்டாலும், நம் முககுறிப்பை கான விழையும் போது அவர்களை எட்டி உதைக்க வேண்டாம்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  9. #33
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by விக்ரம் View Post
    தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...
    நண்பரே!
    இங்கு யாரும் புலிகளுக்கு சப்போர்ட் செய்யவில்லை வன்னியில் இருக்கும் 3லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அவர்களைத்தான் நம்பியுள்ளனர் தமக்கு ஒரு விடிவு பிறக்குமென்றும். அப்படியெனின் அவர்கள் எல்லாம் முட்டாள்களா! இல்லை தமிழ் மன்றம் புலிகளுக்கு சப்போர்ட் என்று கூறும் தாங்கள்!!!!

    இங்கு நாம் யாரையும் சப்போர்ட் செய்யும் படி கேட்கவில்லை, வற்புறுத்தவில்லை, வாதம் செய்யவில்லை, முயன்றவரை எம் மக்கள் பற்றிய கருத்துக்களை மற்றவர்களுக்கும் ஆதாரம் மூலம் நிருபிக்கிறோம். நாம் இங்கு இடும் சில கருத்துக்கள் சிலரின் செயல் மூலம் வாதமாக மாறுகிறது பலர் அக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை காரணம் அவர்களில் சிலர் அந்நிலையில் இருந்து வந்தவர்கள்தான் பிறர் அவர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் பொழுது மனதில் இருக்கும் வேதனைகளுக்கு இன்னும் வேதனையைக் கொடுக்கிறது.

    மன்றத்தில் நாம் புலிகளல்ல மன்றமும் புலிக்கு சப்போர்ட் செய்யவில்லை, மன்றத்தின் மடியில் தவழும் குழந்தைகள் போல் எம் கண்ணீரையும் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்கிறோம். மனதில் பாரம் குறைகிறது, இதோ இந்தச் சுட்டியை ஒரு முறை பாருங்கள் இதற்குப் பின்னர் உங்கள் கருத்து என்ன என்பதைக் கூறுங்கள் நாம் புலிகளுக்கு ஆதரவா இல்லை அல்லல் படும் எம்முறவுகளுக்கா என்று. இங்கே சொடுக்குங்கள்

    அல்லது அதற்கான சுட்டி கீழே
    http://tamilmantram.com/vb/showthread.php?t=19128



    ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் நண்பரே!
    மற்றவர்களை புண்படுத்தும் அல்லது கொச்சைப் படுத்தும் கருத்துக்கள் எவர் படைத்திருந்தாலும் அதனைச் குப்பைக்கு அனுப்புவதற்கு சுட்டிக் காட்டுவோம்.

    அன்புடன்
    °°நிரன்°°
    Last edited by நிரன்; 08-02-2009 at 01:09 PM.

  10. #34
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by விக்ரம் View Post
    தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

    தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

    இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...
    ஒருவர் மீது குற்றம் சாட்டுவது எளிது. அதனை வார்த்தைகளை வளைத்து வலுப்படுத்துவதும் எளிது. அந்த வார்த்தை வளைப்புகளின் போது சீறிப்பாயும் உணர்வுகள் அடுத்தவர்களை தாக்கும் என்பதும் தெளிவு.

    மன்றம் மீதான உங்கள் குற்றச்சாட்டு அந்த வகையானது.

    புலிகளுக்கு ஆதரவான திரிகள்.. ஏன் தமிழருக்கு ஆதரவான பல திரிகள்கூடப் பூட்டப்பட்டன. அப்போது யாரும் தமிழ்மன்றத்தின் பெயரை மாற்றுங்கள் என்று கேட்டதில்லை என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.

    நன்றி.
    Last edited by அமரன்; 08-02-2009 at 12:36 PM.

  11. #35
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by விக்ரம் View Post
    தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

    தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

    இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...
    அன்பான விக்ரம்..!!

    தமிழ் மன்றம் யாருக்குமோ, இல்லை எந்த அமைப்பினருக்குமோ சார்பானதல்ல...
    இந்த நோக்கத்துடனேயே தமிழ் மன்ற நிர்வாகமும் நடந்து வருகிறது, இதற்கு முன்பு பூட்டப் பட்ட திரிகளை எடுத்து நோக்கினால் உண்மை புரியும்,
    ஏனென்றால் பூட்டப் பட்ட திரிகளில் புலிகளுக்கு ஆதரவான திரிகளும் கணிசமானவை என்பது மறுக்க முடியாத உண்மை (மன்றத்தின் ஒரு பொறுப்பாளனாக என்னால் இதனை நிரூபிக்க முடியும்)....

    இங்கு திரிகள் பூட்டப் படுவது, திரியில் வளர்ந்து செல்லும் பிரச்சினையான பதிவுகளை நிறுத்தி மன்ற மக்களிடை பிரிவுகளை தடுப்பதன்றி யாருக்கேனும் ஆதரவளிப்பதல்ல...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  12. #36
    இளம் புயல் பண்பட்டவர் என்னவன் விஜய்'s Avatar
    Join Date
    16 Sep 2007
    Location
    ஐக்கிய இராட்சியம்
    Posts
    398
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by விக்ரம் View Post
    தமிழ்மன்றத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்... புலிகள் மற்றும் புலிகளுக்கு சப்போர்ட் செய்பவர்கள் மட்டும் தான் தமிழர்கள் என்பது போல் ஒரு பாவனையை...

    தமிழ்மன்றம் என்பதனை மாற்றி புளிமன்றம் என்று மாற்றுங்கள் நான் இங்கு வந்து, புளிகளுக்கு எதிரான கருத்தைக் கொடுப்பதை தவிர்க்கிறேன்...

    இதுக்கும் ஒரு கவிதையை பதிலாய் எழுதி, பூட்டு போட்ருவீங்களே.... எத்தனை நாளைக்குத் தான் ஏமாளிகளை உசுப்பேத்திவிட்டு வேடிக்கை பார்க்கப் போறீங்களோ... புரிஞ்சா சரி...
    விக்ரம் அவர்களே,

    இங்கு அனைவரும் சமம் என்றே என் கருத்து. எல்லோருக்கும் கருத்து சுதந்திரமும் உண்டு.

    நம் சகா உருப்பினர்கள் பதியும் பின்னூட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்குமாயின் அதை தாராளமாக சுட்டிக்காட்டுங்கள். அதுதான் முறை, இப்படி மன்றத்தை புளி(லி) மன்றமாக மாற்றுங்கள் என்று எழுதுவது சரியான கூற்றாகயில்லை.

    நன்றி.




    யாரோ ஒரு ஏமாளியை உசுப்பேத்திவிட்டு மன்றம் வேடிக்கை பார்க்கிறதா!! அடடே, யாருபா அது?
    பிரவீன் சொல்வதுபோல் இனி சில திரிகளை கண்டும் காணாமல் செல்வதே சிறப்பு, எனக்கும் வரவர பின்னூட்டங்கள் பதியவே பயமாக இருக்கின்றது.
    அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
    பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே!!

Page 3 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •