உயிர்மெய்:
உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்..
இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705
உயிர்மெய்:
உயிர்மெய்யில் என் சில கவிதைகளை அனுப்பினேன்..அவர்கள் மின்னிதழில் பிரசுரித்தார்கள்..
இதோ லின்க்...
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=644
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=705
உயிர்மெய் போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த சிற்றிதழ்களில் உங்கள் கவிதை இடம்பெற்றது குறித்து மனமகிழ்ச்சி.... வாழ்த்துக்கள் அன்பரே
கவிதைகள் உயிர்மெய்யில் வரலை அவங்க மின்னதழில் வந்திருக்கு )
கவிதைகள் நன்றாக இருக்கின்றன கார்த்திக்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
நன்றி கவிதா
லோன் கவிதை நச்.
காதல் கவிதை கட்சி வரி நன்றாக உள்ளது, அனால் "தோற்று விடுவோமோ " என்பதான் பொருள் என் சிறு அறிவிற்கு விளங்க வில்லை.
கவிநயம் மிக அருமை.
கவிதைகள் அருமை உமா...!
நல்ல பொருள் கெழுமிய எழுத்துக்கள்.
'தோற்று விடுவோமோ...' சொல் ஆட்சி சரிஎன்றே நினைக்கின்றேன்.
நன்றி குணமதி
ஆனால் சிலசமயங்களில் தோளில் கை போடுவார்கள் சொக்கில் கிள்ளுவார்கள். இது போன்ற சேட்டைகள் விடும்போதுதான் பிரச்சனையே
உண்மை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks