கண்கள் நான்கும் பேசியதால்
காதலித்தேன் நான் பேசாமலே
கஸ்ரங்கள் பல வந்தன
கலங்கவில்லை அதற்காக நான்
கடல் தாண்டி நான்
கனடா வந்தாலும்
காதலை சுமந்து கொண்டு வந்தேன்
காதலை நான் சுமந்ததினால்
களிப்புகள் சுகமாகின எனக்கு
காதலனை நான் பிரிந்ததினால்
கண்ணீர் எனக்கு சொந்தமாயிற்று...
Bookmarks