Results 1 to 8 of 8

Thread: பிரபஞ்சக் கவிதைகள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    30 Jan 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    பிரபஞ்சக் கவிதைகள்

    கண்கள் நான்கும் பேசியதால்
    காதலித்தேன் நான் பேசாமலே
    கஸ்ரங்கள் பல வந்தன
    கலங்கவில்லை அதற்காக நான்
    கடல் தாண்டி நான்
    கனடா வந்தாலும்
    காதலை சுமந்து கொண்டு வந்தேன்
    காதலை நான் சுமந்ததினால்
    களிப்புகள் சுகமாகின எனக்கு
    காதலனை நான் பிரிந்ததினால்
    கண்ணீர் எனக்கு சொந்தமாயிற்று...

  2. #2
    புதியவர்
    Join Date
    30 Jan 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கணபதியே கண் திறவாய்.....

    புங்கை நகரின்
    இறப்பிட்டி பதியினிலே
    குந்தியிருந்தருள் - எம்
    தொந்தி வயிற்றோனே...
    வெந்து வெந்து தினம்
    நொந்து துடிக்கின்றோம்
    வந்து அருள் தாவனப்பா
    ஐந்து கரத்தானே
    வந்த பகை துரத்தி - எங்கள்
    வாசல் வர வழிவகுப்பாய்
    சந்தியில் அவர் புரியும்
    சன்னதம் தனை அழிக்க
    ஏந்து உன் கரங்களிடை போர்வாளை
    காக்கை வடிவெடுத்து
    காவிரியை ஓடச்செய்தாய் - என்
    தந்தம் தனையுடைத்து
    சங்காரம் புரிந்து நின்றாய்- இன்று
    எங்களுக்காய் என்ன செய்தாய்
    கணபதியே கண்திறவாய்.

  3. #3
    புதியவர்
    Join Date
    30 Jan 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பெண்ணெ
    நீ என்னை கடந்து சென்ற பின்
    ரயிலொன்று கடந்து சென்ற
    தண்டவாளமாய் அதிர்கிறது
    எனது இதயம்.
    Last edited by ஓவியன்; 03-01-2009 at 10:27 AM.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நண்பரே பிரபஞ்சன், உங்களது முன்னைய கவிதைகள் மூன்றினை வேறு திரி ஒன்றிலிருந்து நகர்த்தி இங்கே ஒரு திரியாக்கியுள்ளேன்....

    தொடரட்டும் உங்கள் மன்ற உலாவும், கவிதைத் திரு விழாவும்...

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கருத்துச் செறிவும் சொல்வளமும் விரவிக் கிடக்கும் கவிதைகள்..

    தொடர்ந்து படையுங்கள்..

    பாராட்டுகள் பிரபஞ்சன் அவர்களே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by prapanjan View Post
    பெண்ணெ
    நீ என்னை கடந்து சென்ற பின்
    ரயிலொன்று கடந்து சென்ற
    தண்டவாளமாய் அதிர்கிறது
    எனது இதயம்.
    உண்மையிலேயே அதுவும் ஒரு உணர்வுதான்.. ஆனால் அப்படி ஏற்படுத்தக் கூடிய உணர்வு புற அழகிலிருந்துதான் வரும்.

    அவள் காதலியாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்.... அல்லது இது வெறும் ஈர்ப்பு.....

    அழகு கவிதை படைத்த உங்களுக்கு பாராட்டுக்கள்..

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் umakarthick's Avatar
    Join Date
    04 May 2007
    Location
    chennai
    Posts
    372
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    57
    Uploads
    0
    நீ என்னை கடந்து சென்ற பின்
    ரயிலொன்று கடந்து சென்ற
    தண்டவாளமாய் அதிர்கிறது
    எனது இதயம்.//


    ஏற்கனவே படித்த நியாபகம் ..வலைதளம் ஏதாவது வைத்திருக்கீர்களா நண்பா?

  8. #8
    புதியவர்
    Join Date
    30 Jan 2007
    Posts
    9
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    கணபதியே கண் திறவாய்.....

    புங்கை நகரின்
    இறப்பிட்டி பதியினிலே
    குந்தியிருந்தருள் - எம்
    தொந்தி வயிற்றோனே...
    வெந்து வெந்து தினம்
    நொந்து துடிக்கின்றோம்
    வந்து அருள் தாவனப்பா
    ஐந்து கரத்தானே
    வந்த பகை துரத்தி - எங்கள்
    வாசல் வர வழிவகுப்பாய்
    சந்தியில் அவர் புரியும்
    சன்னதம் தனை அழிக்க
    ஏந்து உன் கரங்களிடை போர்வாளை
    காக்கை வடிவெடுத்து
    காவிரியை ஓடச்செய்தாய் - என்
    தந்தம் தனையுடைத்து
    சங்காரம் புரிந்து நின்றாய்- இன்று
    எங்களுக்காய் என்ன செய்தாய்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •