புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துகள்
இந்த ஆண்டில் மேலும் நமது தமிழ் மன்றம் சிறக்க உழைக்க உள்ள நல்ல உள்ளங்கள் வாழ்க
புதிய நிர்வாக குழுவிற்கு வாழ்த்துகள்
இந்த ஆண்டில் மேலும் நமது தமிழ் மன்றம் சிறக்க உழைக்க உள்ள நல்ல உள்ளங்கள் வாழ்க
புதிய உதவியாளர்கள் நாரதர்,நிரஞ்சன்,மகாபிரவு,பூர்ணிமா ஆகியோர்க்கும், புதிய ஆலோசகர் கவிதா அக்காவிற்கும் வாழ்த்துக்கள்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
வாழ்த்துக்கள் - இவை வெறும் வார்த்தைகள் அல்ல..
ஆளுக்கொரு திறமையல்ல - எல்லோருக்கும் எல்லாத் திறமைகளும் உண்டு..
சொந்த வேலைகள் காரணமாக
செல்வா பொறுப்பாளர் பணியிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
--------
அவர் ஆற்றிய பணிக்கு நன்றிகள்.. பல
புதிய நிர்வாக குழுவினருக்கு வாழ்த்துக்கள்
செல்வா அண்ணாவின் பணிக்கு மத்தியிலும் மன்றத்தின் அக்கரை மிகவும் பாரட்டுக்குரியது.
செல்வா அண்ணாவுக்கு என் நன்றிகளும் உரித்தாகட்டும்
Last edited by நிரன்; 06-02-2009 at 09:28 PM.
சிறப்பாகச் செயலாற்றிய செல்வாவுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும்.
செல்வாவின் பணி மிகவும் மெச்சத்தகுந்தது. அவருக்கு மிக்க நன்றிகளுடன் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
வேலை, குடும்பம் நிமித்தமாக சிலர் பொறுப்பாளர் பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
புதியவர்களாக அமரன், ஆதி, விராடன் பொறுப்பாளர் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
தற்போதைய பொறுப்பாளர்கள்
அமரன், ஓவியன், அக்னி, மதி, ஆதி, விராடன்.
புதிய நிர்வாக குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
புதிய பொறுப்பாளர்கள், வழிநடத்துனர்கள் , பொறுப்பாளர்கள், அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் , பாலகுமார் , பெங்களூரு ,வாழ்க தமிழ் மன்றம்
புதிய குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks