டாஸ்மாக் கடையில் எழுத வேண்டிய பொன்மொழி :-
தண்ணீர் , இளநீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது.
பீர் , பிராந்தி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.
நன்றி :- குங்குமம்.
வாழ்க டாஸ்மாக்கின் முதலாளி. (நாம எப்பத்தான் திருந்தப்போறோமோ???)
டாஸ்மாக் கடையில் எழுத வேண்டிய பொன்மொழி :-
தண்ணீர் , இளநீர் என்று சொல்லும்போது உதடுகள் ஒட்டாது.
பீர் , பிராந்தி என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்.
நன்றி :- குங்குமம்.
வாழ்க டாஸ்மாக்கின் முதலாளி. (நாம எப்பத்தான் திருந்தப்போறோமோ???)
அன்புடன்,
ஸ்ரீதர்
அன்பே சிவம்
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
நம்ம நாராயணா சொன்ன DKS ஞாபகம் வருகிறது
எங்க நம்ம நாரா இதைக்கண்டால் மூர்த்தி அண்ணாவை ஒரு பாடு
படுத்தீடுவார்
அடா என்ன மாதிரியான கண்டுபிடிப்பு
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
அட இதை எழுதியது கலைஞர் இல்ல தானே
அட சும்மா வாங்க
ஆகா இப்பவே கண்ண கட்டுதே
ayyo ayyo!!
நல்ல சிந்தனை...
வாழ்க தமிழ்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks