Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 31

Thread: நண்பர்களே...

                  
   
   
  1. #13
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இதைக் கவிதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.

    என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.
    Last edited by சிவா.ஜி; 27-12-2008 at 02:29 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபா's Avatar
    Join Date
    24 Apr 2007
    Location
    கோவை
    Posts
    1,033
    Post Thanks / Like
    iCash Credits
    20,623
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இதைக் கவொதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.

    என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.
    ஆமாமாம்... இதைக் கவொதை என்று சொல்லமுடியாது

  3. #15
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by தென்றல் View Post
    ஆமாமாம்... இதைக் கவொதை என்று சொல்லமுடியாது
    அம்மாடி அவசரத்தில் நிகழ்ந்த தவறு. டக்ஸ் இப்ப வந்து...என்னைக் காச்சப்போகிறார்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அம்மாடி அவசரத்தில் நிகழ்ந்த தவறு. டக்ஸ் இப்ப வந்து...என்னைக் காச்சப்போகிறார்.
    ஹா ஹா ஹா, ஆசிரியர் மாணவனை கொட்டலாம். ஆனால் மாணவன் ஆசிரியரை கொட்டகூடாது.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #17
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by daks View Post
    ஹா ஹா ஹா, ஆசிரியர் மாணவனை கொட்டலாம். ஆனால் மாணவன் ஆசிரியரை கொட்டகூடாது.
    தவறு யார் செய்தாலும் தவறே.....முக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சொன்ன நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் நாம். தைரியமா கொட்டுங்க தக்ஸ்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    Quote Originally Posted by சசிதரன் View Post
    கிராமத்தில் கழித்த விடுமுறை நாட்கள்...

    வரப்பின் ஓரமாய் அப்பா சிரித்திருக்க...
    சேற்று வயல்களில் ஆடி களித்ததும்...
    அம்மாவின் சமையலை வாசம் பிடித்து...
    அவசரமாய் பம்ப்புசெட்டில் குளியல் முடித்ததும்...

    பகல் முழுவதும் ஆடி களித்தபின்...
    களத்துமேட்டினில் இரவு தொடங்கும்.
    நிலவு ஒளியினில் ஒன்றாய் கூடி..
    ஆடி.. பாடி... இரவை கழிப்போம்.
    இடையிடையே இடைவேளையாய்
    அம்மா கையால் சோற்றுருண்டை....
    ஒரு அழகிய சிறுகதையை மீட்டுப்பார்த்ததுபோல்
    இருக்கின்றதிந்த வரிகள்.......

    ம்ஹூம்............ இனி அந்த் நாட்கள் வரப்போவதில்லை...
    நம் குழந்தைகளுக்காவது கிடைக்கப்போவதும் இல்லை!!!

    Quote Originally Posted by சசிதரன் View Post
    இன்றும் கூட...
    நம் பழைய புகைப்படங்களை பார்க்கையில்...
    அதில் உறைந்திருக்கும் சிரிப்பு....
    சில நொடிகள் நம் உதடுகளில் உயிர்கொள்ளும்..
    அடுத்த நொடிகளில்...
    நினைவுகளாய் நம் உயிர்'கொல்லும்'..
    உண்மைக்கு சொல்லில் உயிர்கொடுத்திருக்கின்றீர்கள்
    அருமையாக இருக்கின்றது


    Quote Originally Posted by சசிதரன் View Post
    வளர்ந்துவிட்டோம்..
    அதனால்தானோ என்னவோ...
    நிறையவே இழந்துவிட்டோம்.


    வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு
    நன்றிகள் என் பழைய ஞாபகங்களை மீட்டமைக்கு
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  7. #19
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    இதைக் கவிதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.

    என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.
    வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா அண்ணா...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  8. #20
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by Narathar View Post
    ஒரு அழகிய சிறுகதையை மீட்டுப்பார்த்ததுபோல்
    இருக்கின்றதிந்த வரிகள்.......

    ம்ஹூம்............ இனி அந்த் நாட்கள் வரப்போவதில்லை...
    நம் குழந்தைகளுக்காவது கிடைக்கப்போவதும் இல்லை!!!



    உண்மைக்கு சொல்லில் உயிர்கொடுத்திருக்கின்றீர்கள்
    அருமையாக இருக்கின்றது






    வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு
    நன்றிகள் என் பழைய ஞாபகங்களை மீட்டமைக்கு
    தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நாரதரே...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  9. #21
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Sep 2008
    Location
    தற்போதைக்கு சிங்கை
    Posts
    180
    Post Thanks / Like
    iCash Credits
    9,024
    Downloads
    4
    Uploads
    0
    நல்ல கவிதை. பழைய நினைவுகளை மீட்டமைக்கு நன்றிகள்
    அன்பே சிவம்
    பானு.அருள்குமரன்,
    உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்,
    உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்

  10. #22
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by அருள் View Post
    நல்ல கவிதை. பழைய நினைவுகளை மீட்டமைக்கு நன்றிகள்
    மிக்க நன்றி நண்பரே...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    17 Mar 2008
    Posts
    1,037
    Post Thanks / Like
    iCash Credits
    25,717
    Downloads
    39
    Uploads
    0
    சிறுவயது கால கட்டத்தையும் தற்போது அந்த காலத்தை பற்றி மனம் அசைபோடுவதையும் அழகாய் வடித்துக்காட்டும் எளிதில் விளங்கும் கவி வரிகள்.
    வாழ்த்துக்கள் சசிதரன்

    கீழை நாடான்

  12. #24
    இனியவர் பண்பட்டவர் சசிதரன்'s Avatar
    Join Date
    18 Dec 2008
    Location
    Chennai
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    39,851
    Downloads
    2
    Uploads
    0
    Quote Originally Posted by Keelai Naadaan View Post
    சிறுவயது கால கட்டத்தையும் தற்போது அந்த காலத்தை பற்றி மனம் அசைபோடுவதையும் அழகாய் வடித்துக்காட்டும் எளிதில் விளங்கும் கவி வரிகள்.
    வாழ்த்துக்கள் சசிதரன்
    மிக்க நன்றி நண்பரே...
    நான் உனக்களித்த அன்பு...
    நீ அனுபவிக்காதது என்றாய்.
    நீ எனக்களித்த அன்பு...
    இந்த உலகில் யாரும் அனுபவிக்காதது என்பதை...
    நான் சொல்லியிருக்க வேண்டுமோ...

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •