இதைக் கவிதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.
என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.
Bookmarks