வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள வட்டக்கச்சியில் நிகழ்ந்த கொடூரத்தினை நீங்களே படியுங்கள்...
சுட்டி
வன்னிப்பெருநிலப்பரப்பில் உள்ள வட்டக்கச்சியில் நிகழ்ந்த கொடூரத்தினை நீங்களே படியுங்கள்...
சுட்டி
தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.
இந்தக் கொடுமைகள் எப்போதுதான் முடியுமோ..? உள்ளம் பதறுகிறது அன்பு....
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிகவும் கொடூரமான செயல்.
இந்த கொடூரங்கள் என்றுதான் நிற்குமோ?
" வாழ்க்கை வெறுத்துவிட்டால்
தற்கொலை செய்து கொள். !
தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "
முதலில் குழந்தையின் தாயார் சீக்கிரம் பூரண குணமடைய என் பிராத்தனைகள்...
மனிதனை மனிதனே கொன்று குவிக்கும் காட்டுமிராண்டிதனம் என்று தான் முடிவுக்கு வருமோ......??ஒன்றுமரியா அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு என்ன புதிதா....... ???
காலம் நிச்சயம் தம் பதிலை சொல்லும்...
இறந்த குழந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்..
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks