கதரு3குரஜo3ுரஸoஜு
கதரு3குரஜo3ுரஸoஜு
Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 10:01 AM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
இன விருத்தி செய்ய வெண்டியது, தூண்டுவது இயற்கை. அதற்காக கல்யாணம் செய்ய வேண்டியது சம்பிரதாயம். அந்தச் சம்பிரதாயம் தமிழர் மரபில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. எதிர்வாதங்கள் இருந்தாலும் அதனை நான் ஆதரிப்பேன். அந்த இனவிருத்தியின் உணர்வு பூர்வமான வடிவம் குழந்தைப் பாசம். அதை பொருட்படுத்தி வரையப்பட்ட சிறுகதை.
ஒரு வாச(அ)கத்துக்கும் உருகார் சிறு வாச(அ)கத்துக்கு உருகுவார் என்பது கதையின் இருதயத்தின் ஒருபக்கம். எனக்கென ஒன்று இருந்தால் இப்படி எல்லாம் ஆகுமா என்ற மனவியல் இருதயத்தின் மறுபக்கம். அந்த ஓட்டத்தில் உயிருடன் உலவி விட்டு சென்று விட்ட கதை.
பாராட்டுகள் மூர்த்தி.
பேசும் பொற்சித்திரமான அச்சு, ரம்யாவின் இல்லற வண்டி ஓடத்துவங்கவும் அச்சாக இருந்தது இனிமை. சிறுபிள்ளைகள் செய்யும் குறும்புச்செயல்கள் அனைத்தையும் கனக்கச்சிதமாக வடித்துள்ளீர்கள் மூர்த்தி.
வாழ்வது ஒருமுறை ; வாழ்த்தட்டும் தலைமுறை!
மன்னிக்கவும் மூர்த்தி...தொடர்ந்து படிக்க முடியல....இத்தனை எழுத்துப்பிழைகள் என்னை மேற்கொண்டு படிக்க விடவில்லை. எத்தனை நல்ல கதையாக இருந்தாலும் இப்படி எக்கச்சக்க எழுத்துப்பிழையோடு இருந்தால்......மன்னிக்கவும் என்னால் படிக்க முடியவில்லை.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
அச்சுவின் குழந்தை தனத்தையும், மழலை பேச்சையும், குழந்தை மனப்போக்கையும் சரியாக வடித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
கீழை நாடான்
thanks MR.siva
i am extermely sorry, actually at present i am not in my home town and i dont have tamil font in this system also, i wrote this story in an unkown tamil writer. Now only i saw your quote, i am really ashamed of my hurry work. i am not justifying my mistakes but explaining the reasons of my mistake. As soon as i reach home i will clear all the mistakes in the story. And thank you once again for your true quotes. thank you
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
நீங்கள் ஒரு நல்ல கதைசொல்லி என்பது சர்வநிச்சயமாய் நிரூபிக்கப்பட்ட ஒன்று மூர்த்தி. அதனால் உங்கள் கதையை விருப்பமுடன் வாசிக்க வந்த எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம்தான் என் பதிவு. அதையும் ஆரோக்கியமாய் எடுத்துக்கொண்ட உங்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.
தொடர்ந்து எங்களை உங்கள் கதைகளால் மகிழ்வியுங்கள் மூர்த்தி. நாங்கள் எப்போதும் உங்களுடன்தான்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
மிக அருமையாக கதையை நகர்த்துகின்றீர்கள் மூர்த்தி,
என்னதான் மூளைச்சலவை செய்யப்பட்டாலும், பெண்மைக்குள் இருக்கும் அந்த தாய்மையை ஒரு மழலையை வைத்து தூண்டியது சிறப்பாக கூரப்பட்டுள்ளது.........
வாழ்த்துக்கள்.
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
என்னதான் பெண்களும் ஆண்களும் சுய சிந்தனையோடும் பெரிய பதவியில் இருந்தாலும் குழந்தையின் மழலைக்கு அதுவும் தன் குழந்தையின் மழலைக்கும் முன்னால் எல்லாமே அற்பம்தான் வாழ்க்கையில் திருமணம் தன் குழந்தை என்ற அற்புதத்தை உணர வைத்த அந்த மழலைக்குதான் நன்றி சொல்ல வேண்டும்
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
பிழைகள் திருத்தப்பட்டவுடன் கதை அருமையாக இருக்கிறது. எந்த கல்மனதையும் கரைத்துவிடும் சக்தி மழலைக்கு உண்டு என்பதை அழுத்தமாய் நிரூபிக்கிறது கதை.
மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த மழலையின் பிரிவு, என்ன இருந்தாலும் தன் சொந்த செல்வத்தைப் போல வருமா என ரம்யாவை சிந்திக்க வைத்து திருமண முடிவை எடுக்க வைத்திருக்கிறது.
கதையை சொன்ன பாணி அருமை. வாழ்த்துகள் மூர்த்தி(அ)தக்ஸ்.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks