Results 1 to 6 of 6

Thread: தாயுள்ளம்!!!

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் சிறுபிள்ளை's Avatar
    Join Date
    10 Nov 2008
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    6
    Uploads
    0

    Thumbs up தாயுள்ளம்!!!

    நான் படித்த நாள் முதல் இன்று வரை ஏன் என்றுமே நான் ரசிக்கும் கவிதையாய் இந்த கவிதை இருக்கும்... உங்களுக்கு எப்படியோ அதையும் சொல்லலாமே?!

    ஆனந்த விகடனில் வந்த கவிதை..!



    மழையில் நனைந்துகொண்டே
    வீட்டுக்கு வந்தேன்
    'குடை எடுத்துட்டுப்
    போக வேண்டியதுதானே'
    என்றான் அண்ணன்
    'எங்கேயாச்சும்
    ஒதுங்கி நிக்க வேண்டியதுதானே'
    என்றாள் அக்கா
    'சளி பிடிச்சுக்கிட்டு
    செலவு வைக்கப்போற பாரு'
    என்றார் அப்பா

    தன் முந்தானையால்
    என் தலையை
    துவட்டிக்கொண்டே
    திட்டினாள் அம்மா
    என்னையல்ல;
    மழையை!


    ஆக்கம்: பன்னாரி அம்மன் பொறியியல் கல்லூரி மலரில் வந்தது(ஆனந்தவிகடனிலும்
    பிரசுரம்)
    "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை"



    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்.

  2. #2

    Join Date
    18 Nov 2008
    Posts
    0
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    Thumbs up

    arumai nanbare

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இப்படிச் சில கவிதைகள்
    மனதில்
    நிரந்தர இடம் பிடித்திடும்
    அம்மாவைப் போல.

    பகிர்வுக்கு நன்றி சிறுபிள்ளை!

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    Quote Originally Posted by vinodh View Post
    arumai nanbare
    வாங்க வினோத்!
    இங்கே சென்று உங்களைப் பற்றிச் சொல்லி எல்லாருடனு, கை குலுக்கிக் கொள்ளுங்களேன்
    http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38
    தமிழில் எழுதப் பழக இங்கே உள்ள அறைகள் உங்களுக்கு உதவும்..
    http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

  5. #5
    இனியவர் பண்பட்டவர் வசீகரன்'s Avatar
    Join Date
    05 Jun 2007
    Location
    சென்னை
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    23,167
    Downloads
    15
    Uploads
    0
    படுத்துக்கொண்டே சொர்க்கத்தை
    காணலாம்...
    தலையணையில் அல்ல...
    தாயின் மடியில்...

    ஒரு குறுந்தகவல் தத்துவம்...!!!

    தாயின் அன்பை சொன்ன கவி நன்று பிள்ளை..!
    துன்பங்களை தரும் கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால்...
    மனிதனுக்கு வாழ்க்கையில் போராடும் எண்ணமே இல்லாமல் போய்விடும்!

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் சிறுபிள்ளை's Avatar
    Join Date
    10 Nov 2008
    Posts
    307
    Post Thanks / Like
    iCash Credits
    8,950
    Downloads
    6
    Uploads
    0
    மிக்க நன்றி அன்பர்களே... ஆனால் இது என்னுடைய படைப்பல்ல.. எங்கோ படித்ததை இங்கு பகிர்ந்துகொண்டேன். வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் அனைத்தும் அவரை சென்றடையட்டும்.
    "தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை"



    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •