Last edited by ஷீ-நிசி; 05-12-2008 at 09:22 AM.
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
நன்றி வசீகரன்
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
கடல் கடந்து நீங்கள் வந்தது
உடல் கடந்து உங்கள் உயிரேகத்தானோ ?
நச் கவிதை நிசி வாழ்த்துக்கள்..
அன்புடன் ஆதி
உங்கள் வீழ்விலும்
எங்கள் அன்னை மடி
நிச்சயமாய் கனத்திருக்கும்.
அருமைக் கவிதை ஷீ. அடிக்கடி காணக் கிடைக்குதில்லையே.
உங்களால்,
உயிர்களைப் பறிக்கத்தான்
முடியும்...
உணர்வையும், ஒற்றுமையையும்
தொடவும் முடியாது...
நான்கு வரிகளில் நிறைவான உணர்வு...
பாராட்டுக்கள் ஷீ-நிசி அவர்களே...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
விலைமதிக்க முடியாத உயிர்கள்
சில நிமிடங்களில் பறிக்கப்பட்டது...
கோர சம்பவம்..
-----
அருமை ஷீ-நிசி.
சில வரிகளில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள் ஷீ. கார்கில் யுத்தத்திலும், இறந்த எதிரிநாட்டு வீரர்களின் உடலை அந்த நாடு ஒதுக்கியபோது அவற்றை மரியாதையுடன் இங்கே அடக்கம் செய்தவர்கள் நமது வீரர்கள்.
வீரம் என்றுமே வீழ்வதில்லை. வாழ்த்துகள் ஷீ-நிசி.
அன்புடன் சிவா
என்றென்றும் மன்றத்துடன்
கவலை என்பது கைக்குழந்தையல்ல
எல்லா நேரமும் தோளில் சுமக்க
கவலை ஒரு கட்டுச் சோறு
தின்று தீர்க்க வேண்டும் அல்லது
பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!
நீண்ட நாட்கள் கழித்து நச் கவிதையோடு வந்த ஷீ-நிசிக்குப் பாராட்டுக்கள்.
எனக்கு இதைச் சொல்லும்பொழுது இன்னும் சில வரிகளைச் சேர்த்து சொன்னீர்களே, அவையெல்லாம் போடவில்லையா? எனினும் இந்த வரிகள் பிரமாதமானவை.
எந்த ஒரு தீவிரவாதத்திற்கும் எதிராக வாதிடும் படியாகவும், இந்தியா ஒரு அமைதி விரும்பி நாடு என்பதைப் பறைசாற்றும்படியாகவும் அமைந்திருக்கிறது வார்த்தைகள். மெல்லிய முரணாகத் தெரிந்தாலும், இந்தியத்தாயின் மடி, எதையும் ஏற்கும்படியாகத்தான் இருக்கும்... ஒரு பக்கம் கண்ணீருடன் சடலங்கள், மறுபக்கம் கொல்கத்தா காளியைப் போன்று தீவிரவாத பலிகள் என மடியை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
என்னைக் கேட்டால்... இன்னும் நான்கு வரிகளேனும் இணைத்து குறுங்கவிதையாக அல்லாமல் எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.
வாழ்த்துக்கள் ஷீ!!
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
Email: arpudam79@gmail.com
Web: www.nisiyas.blogspot.com
Web: www.shenisi.blogspot.com
கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
__________________________________________________
என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks