நிர்வாகிக்கும், பொறுப்பாளர்களுக்கும், ஆலோசக சான்றோர்களுக்கும் மற்றும் அனைத்து மன்ற உறவுகளுக்கும் அன்பின் இனிய வணக்கங்கள்.
நெடு நாட்களாகவே கதைப் போட்டி நடைப்பெறாமல் இருக்கின்றது, மீண்டும் ஒரு கதைப் போட்டி வைத்தால் என்ன?
மன்றத்தில் கதையாசிரியர்கள் அளவுக்கு அதிகமாகவே இருக்கின்றனர், அதனால் அவசியம் இது ஒரு வெற்றி நிகழ்வாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
முதல் மூன்று கதைகளையும் பொங்கல் மின்னிதலில் பதிக்கலாம்.
எல்லாரும் கருத்துக்களை சொல்லுங்கள் மக்களே.
போட்டியில் கலந்து சிறப்பிக்க (பரிசு பெற அல்ல) நான் ரெடி.
அன்புடன்
- ஓவியா. (மன்ற செல்லம்)
Bookmarks