தவில் - வாசிக்கணும்னா அடிக்கணும்
தட்டச்சு - அடிச்சு வாசிக்கணும்
இந்தக் கடி - வாசிச்சு அடிக்கணும்
இப்போ சொல்லுங்க
அடியேன்
காத்திருக்கிறேன்
வாசிக்க
அப்படின்னா என்ன அர்த்தம்?
தவில் - வாசிக்கணும்னா அடிக்கணும்
தட்டச்சு - அடிச்சு வாசிக்கணும்
இந்தக் கடி - வாசிச்சு அடிக்கணும்
இப்போ சொல்லுங்க
அடியேன்
காத்திருக்கிறேன்
வாசிக்க
அப்படின்னா என்ன அர்த்தம்?
ஒரே தலைப்பிலோ ஒரே சூழ்நிலையிலோ கதைப் போட்டி வைத்தால் நன்றாக இருக்காது. படைப்பாளிக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். இது என்ன பள்ளித் தேர்வா?
கரு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே.. களம் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டுமே..
அப்படி இருந்தால் தானே மக்கள் மண்டையைப் பிச்சிக்குவாங்க..
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
தலைப்போ களமோ கொடுக்காமல் கதையின் அளவை வரையறுக்கலாமோ?
மன்னிக்கவும், நான் ரொம்ப பிசியா இருக்கேன் அதான் இந்த திரியை மேலே தூக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை.
ஓகே அமரன் கதையை வரையருக்கலாம்.
1. தாமரை அண்ணா சொல்வது போல் கரு சுதந்திரமாகவே இருக்கட்டும்.
2. வார்த்தைகள் சுமார் 1000 என்று வைத்துக்கொள்வோமா? கூட குறைய 1%'க்குள் இருக்க வேண்டும் அதாவது 900லிருந்து 1100 க்குள்தான் வார்த்தைகள் இருக்கவேண்டும். (உ.த. என்னுடைய ஜிஞ்சர் கதை 1400 வார்த்தைகள் அடங்கியவை)
3. எத்தனை (கேரக்டர்) வேண்டுமானாலும் இருக்கலாம்.
4. விரும்பினால் கதைக்கு சம்பந்தமாக ஒரு காட்சி படம் கொடுக்கலாம். (வழிமொழிகிறேன்)
5. கதையை அனுப்ப வேண்டிய ஆரம்ப தேதி மற்றும் முற்றுப்பெரும் தேதி. (7-10 நாட்களுக்கு மேல் போகாமல் இருப்பது நலம்)
6. ஓட்டு ஆரம்பம். முடிவு. (தயவு செய்து ஓட்டை ஒரு வாரத்தில் முடிக்கவும், 2 வாரம் என்பது கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.)
7. பரிசின் விபரங்கள். இ-பணம் 3000, 2000, 1000, (ஆருதலுக்கு 500)
8. பதக்கம் முறையே தங்கம், வெள்ளி, வென்கலம். (1 ஆருதல்)
9. மன்றம் வெற்றியாளருக்கு இ-சான்றிதழ் அளிக்க வேண்டுக்கிறேன்.
வாருங்கள் மக்களே, உங்களின் கருத்துகளை அள்ளி குவியுங்கள்.
நான் நினைக்கிறேன் ஒரு 10 கதைகளுக்கு மேல் வரும் என்று, பார்ப்போம்.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
ஒவியா அக்கா
சூப்பர் ரூல்ஸ்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அந்த இரண்டு ரூல்ஸ்க்கு தான் சூப்பர்னு சொன்னேன்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
அனைவரது ஆலோசனைகளையும் அடிப்படையாக வைத்து நிர்வாகக் கூடாலோசனையின் விதிகளை சமைத்து அதன் பின்னர் போட்டி தொடங்கப்படும்.
அக்கா..
என்னால் ஒரு நாளைக்கு ஒரு கதை மட்டுமே ஆழமாகப் படிக்க இயலும். மேலோட்டமாகப் படித்து வாக்களிக்க மனம் ஒப்பாதே.
ஓ அப்படியா, அப்ப உனக்கு மட்டும் 5 நாள் எxட்ரா தர முன்மொழிகிறேன் ஹெஹேஹ்ஹெ ச்சும்மா சும்மா.
சரி என்ன செய்யலாம் சொல்லுங்க அமரன்,
ஒரு ஐடியா, அதான் ஆலோசனைபா. மொத்தம் எத்தனை கதைகள் வருகிறது என்று கண்டு பின் நாட்களை தேர்வு செய்வோமா!! அப்படி 10 கதைகளுக்குள் வந்தால் 10 நாட்கள் ஓட்டெடுப்பு வைப்போம் அதிகம் வந்தால் 14 நாட்கள்.
அதிக நாட்கள் ஓட்டேடுப்பில் வைத்தால் சலிப்பு தட்டிப்போகும். நான் கதை என்றால் ஒரு நாளில் 200 பக்கம்கூட படிப்பவள். அதான் ஸ்பீடா இருக்கட்டுமே என்று முன் மொழிந்து வைத்து விட்டேன்.
அன்பு வேற படபோட்டிக்கு கேமராவை தினமும் கையில் வைத்துக்கொண்டு உலாவுகிறார். இதை முடித்தால் ஜமீனுக்கு ஒரு வேலைக்கொடுக்கலாம் என்றுதான்
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks