Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast
Results 1 to 12 of 63

Thread: ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0

    ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?

    ஒரு கோழி ரோட்டைக் கடந்து சென்றது ஏன்?.

    இந்த கேள்வியை சில பிரபலங்களிடம் கேட்டால்- ஒரு கற்பனை.

    ஒபாமா: எல்லாம் ஒரு மாற்றத்திற்கு தான்

    ஜியார்ஜ் புஷ்: கோழி ரோட்டை கிராஸ் பண்ணியதைப் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை. கோழி ரோட்டில் எங்க பக்கமா இல்லையா என்பது தான் கேள்வி. கோழி ஒண்ணு எங்க பக்கமா இருக்கணும் இல்லை எதிர் தரப்பா இருக்கணும். நடு வழியெல்லாம் ஒத்து வராது.

    பில் கேட்ஸ்: நாங்க இப்போ தான் சிக்கன்2008 ஐ ரிலீஸ் பண்ணியிருக்கோம். இந்த கோழி ரோட்டை மட்டும் கிராஸ் பண்ணாது. முட்டை போடும் உங்க டாகுமெனட்ஸ்ஐ பையில் பண்ணும். இந்த சிக்கன் 2008 கிராஷ் ஆகவே ஆகாது.

    ஐனஸ்டைன்: கோழி ரோட்டைக் கடந்ததா அல்லது ரோடு கோழியன் கால்களுக்கு கீழே கடந்து சென்றதா?

    நியூட்டன்: எனது மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு ரோட்டின் ஒரு பக்கத்திறகு எதிர புறம் இருந்ததால் கோழி ரோட்டை கடந்து சென்றது

    கருணாநிதி: நான் இலங்கைத் தமிழர்களுக்கு அதரவாக ஏற்பாடு செய்திருந்த மனித சங்கிலியில் கலந்து கொள்ள கோழியும் பஙகேற்க ரோட்டை கடந்து சென்றிருக்கலாம். என்னே இந்த கோழியின் தமிழ் பற்று.

    ஜெயலலிதா: இந்த மாதிரி கோழிகளை ரோட்டைக் கடக்க செய்து அதனால் விளையும் ஆபத்துகளால் சட்ட ஒழுங்கு முறையைக் காக்க தவறிய கருணாநிதி பதவி விலக வேண்டும்.

    சீமான்: நமது தொப்புள் கொடி உறவுகளுக்கு ஆதரவாக உலகத் தமிழர் அனைவரும் கடல் கடந்து இலங்கை செல்ல வேண்டும் என்பதை சுட்டக் காட்டும் முகமாக கோழி ரோட்டைக் கடந்து சென்றது என்பேன்.

    வடிவேலு: கடந்துட்டான்யா கடந்துட்டான்யா கறி சமைச்சு சாப்பிடாலும்னு கோழியை எடுக்கப் போனா இந்த நாதாரி கோழி ரோட்டைக் கடந்து போயிடுச்சே இப்போ நான் என்ன பண்ணுவேன்?

    விவேக்: இந்த தமிழ் நாட்டு மக்களைத் திருத்தவே முடியாதா? கோழியை ரோட்டை கிராஸ் பண்ண விட்டா மழை வரும்னு நம்புறாங்களே? எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டாங்கீளாடா?

    கமல ஹாஸன்: ஹா ஹா ஹா நான் தசாவதாரம் படத்தில 10 வேஷத'தில நடிச்சாலும் நடிச்சேன் ரோட்டைக் கடந்து போறது கோழி இல்லை கமல ஹாஸன் தான் கோழி வேஷத்தில போறாருங்கறாங்க.

    ரஜனி காந்த்: கண்ணா கோழி ரோட்டைக் கடந்தாலும் சரி அல்லது ரோடு கோழியைக் கடந்தாலும் சரி நான் எப்போ அரசியலுக்கு வருவேன்னு யாராலும் சொல்ல முடியாது.
    Last edited by மதுரை மைந்தன்; 18-11-2008 at 02:37 AM.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மு.க வின் நகைச்சுவையைக்குதான் நான் நன்கு சிரித்தேன்.

    நன்றி அண்ணா.


    கிராமராஜன்: ஏலே அது ஆத்தாவிற்க்கு நேந்து விட்ட கோழி அதான் நாம பூக்குழி நெருப்ப கடந்து உண்மைய காட்டுவது போல், அது சென்னை ரோட்ட கடந்து தான் நிரபராதினு நிருபிக்குது..
    Last edited by ஓவியா; 18-11-2008 at 12:14 AM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியா View Post
    மு.க வின் நகைச்சுவையைக்குதான் நான் நன்கு சிரித்தேன்.

    நன்றி அண்ணா.


    கிராமராஜன்: ஏலே அது ஆத்தாவிற்க்கு நேந்து விட்ட கோழி அதான் நாம பூக்குழி நெருப்ப கடந்து உண்மைய காட்டுவது போல், அது சென்னை ரோட்ட கடந்து தான் நிரபராதினு நிருபிக்குது..
    ஏதோ சிரிச்சீங்களே அது தான் வேண்டும். நன்றி.

    கிராம ராஜன் ஜோக் பிரமாதம்

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    நடிகர்களது வேடிக்கையான பேச்சு அவர்கள் குரலில் யோசித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரே வருத்தம். அவர்களுடன் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை ஒப்பிட்டுவிட்டீர்களே... ஏணி வைத்தாலும் எட்டுமா???
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மதுரை மைந்தன்'s Avatar
    Join Date
    17 Jun 2008
    Location
    Melbourne, Australia
    Posts
    2,291
    Post Thanks / Like
    iCash Credits
    51,788
    Downloads
    1
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    நடிகர்களது வேடிக்கையான பேச்சு அவர்கள் குரலில் யோசித்தேன். நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரே வருத்தம். அவர்களுடன் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனை ஒப்பிட்டுவிட்டீர்களே... ஏணி வைத்தாலும் எட்டுமா???

    எல்லாம் ஒரு வெரைட்டிக்காகத் தான். மேலும் மூன்று பிரபலங்களின் கற்பனைஐ சேர்த்திருக்கிறேன். பின்னூட்டம் போட்டு பாராட்டியமைக்கு நன்றி.

    போர் செய்ய புது ஆயுதமும்
    ஆள் கொல்ல தினமோர் சதியும்
    நின்றே கொல்லும் தெய்வங்களும்
    நின்றே கொல்லும் மத பூசல்களும்
    நன்றே மாறிடும் நிலை வருமா?



    விஞ்ஞானி-தொடர்கதை (பாகம் 3) (இணைப்பு)
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16872

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நன்றாக சிரித்தேன்...

    ஜெக்கான கூற்று விழுந்து, விழுந்து சிரிக்க வைத்தது..!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அனைவரின் கருத்தும் மிக அருமை. நன்றாக பொருந்தியுள்ளது. குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் விவேக்கின் பதில்கள் சூப்பர். பாராட்டுக்கள் மதுரை மைந்தரே.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஆதி's Avatar
    Join Date
    31 Oct 2007
    Posts
    6,826
    Post Thanks / Like
    iCash Credits
    99,183
    Downloads
    57
    Uploads
    0
    அம்மாவின் பதில் ரொம்ப சூப்பர், வாழ்த்துக்கள் மதுரை மைந்தன் ஐயா..
    அன்புடன் ஆதி



  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அனைவரின் கருத்தும் மிக அருமை. நன்றாக பொருந்தியுள்ளது. குறிப்பாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் விவேக்கின் பதில்கள் சூப்பர். பாராட்டுக்கள் மதுரை மைந்தரே.
    இப்படியே உங்கள் கையால் அமரன் இளசு அறிஞர் போன்ற மன்றின் மைந்தர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்று கூறுங்களேன்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    முதல்ல அறிஞரோட பதில்..

    ஹா...ஹா...நீங்க நினைக்கறமாதிரி இது சாதாரண கோழி இல்ல...எங்க ஆய்வுக்கூடத்துல வெச்சு அறிவை அதிகமாக்கின கோழி. இப்ப அது முட்டையிடப் போய்க்கிட்டிருக்கு. அந்த சமயத்துல போக்குவரத்து அதிகமா இருந்தா, அடிபடாம எப்படி சமாளிச்சிப் போறதுன்னு அதுக்கு கத்து குடுத்திருக்கோம். அதைத்தான் இப்ப பரிசோதனை பண்ணிப் பாத்துக்கிட்டிருக்கோம்.

    இதுக்காகத்தான் ரொம்ப நாளா மன்றம் வராம இருந்துட்டேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இளசுவின் பதில்...

    இதைப் பாக்கும்போது

    கண்போன போக்கிலே
    கால் போகலாமா
    கால் போன போக்கிலே
    மனம் போகலாமா...

    என்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

    பாடல் வரிகள் மனிதனுக்கு மட்டுமல்ல
    சாலையைக் கடக்கும் இந்தக் கோழிக்கும்தான்..

    இதே கருத்தில் மன்றத்தில் இருக்கும்
    மற்றொரு பதிவு இதோ
    http://www.tamilmantram.com/vb/showt...040#post392040
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    அமரனின் பதில்

    அடடா....இதுவே கோழியாக இல்லாமல் காக்கையாக இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்.

    சாலையும் கறுப்பு
    காக்கையும் கறுப்பு
    கடந்துபோகும்
    அறிவிருப்பதே அதன் சிறப்பு


    இப்படி கவி பாடியிருப்பேனே...

    சரி கோழிக்கும் பாடினேன் கவி...

    கோழியும் காக்கையின் தோழிதான்
    கலங்காமல் கடந்து போய்
    வாழவேண்டும் நீடூழிதான்...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 6 1 2 3 4 5 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •