அண்ணா காக்கிகள் செய்தது ஒரு கோணத்தில் பார்த்தால் சரியென்று கூட சொல்லலாம்.. ஏன்னென்றால் சட்டக்கல்லூரிகாரர்கள் சாமானியர்கள் அல்லர்.. எங்க பிரச்சனைல நீங்க ஏண்ட வரிங்கனு காவலர்களை தாக்கியிருப்பார்கள்.. அதுமட்டுமல்ல பாரதி கண்ணனாக ஒரு காவலர் கிடந்திருப்பார்.. நீங்க அடிச்சுக்கோங்க டா.. எப்படியும் ஒரு சாரார் காலியாக போறாங்க மறுசாராரை உள்ள தூக்கி போடுறோம் னு அமைதியா இருந்திருப்பாங்க.. ஏன்னா இவங்க ஏற்கனவே போலிசையும் அடிச்சவங்க தான..
Bookmarks