குத்தியதும் ஏன் இரத்தம் வருது?
குத்தினவன் யாருன்னு பாக்க வருது** **இது நல்லா இருக்கா?
அந்த ரயில் ஏன் தள்ளாடி தள்ளாடி ஆடிக்கினே வருது....ஏன்னா அது சரக்க ஏத்துகினு வர சரக்கு ரயில்.... ரொம்ப கடிக்கிறேனா?
பிள்ளையோட அப்பா பயன்கிட்ட கத்துராறு....
ஏன்டா முத ராத்திரி அதுவுமா புரோகிதர பெட்ரூம்ல நிக்க வெச்சி இருக்க..?
ஏன்னா தலையணை மந்திரம் ஓதன்னு அவன் சொல்ல அப்பா மன்டைய பிச்சிக்கிறார்.
நன்றி
Bookmarks