Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 21 of 21

Thread: ஐந்து மணி ரயில்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    யாசகர்களைக் கண்டால் கோபம், கசிவு, இயலாமை என பலதரப்பட்ட உணர்வலைகள் என்னுள் தோன்றும். அதுவும் சிறார்களெனில் அவை அதிகமாகும். உயிர்வாழ யாசகம் என்பது ஆழமாகப் பதிந்திருப்பதால் மற்றவை எதுவும் உடனடியாக மேலெழுவதில்லை. அவர்களைக் கடந்த பின்னும் அவர்களை நொருக்கி விட்டேன் என்று வேதனைப்படுவதில்லை. சமுதாயம் தந்த சூட்டில் கொந்தளித்துக்கொண்டு இருப்பதால் அந்த நிலையோ அல்லது நான் ஆணாக இருப்பதால் இந்த நிலையோ தெரியவில்லை.

    நிமிர வைக்கும் முடிவுக்காக இக்கதையிலும் அவை முதலிருந்து மறைக்கப்பட்டு இருந்ததால் பச்சாபம் மிஞ்சவில்லை. கதாசிரியர் ஆட்சி செய்கிறார். பாராட்டுகள்

  2. #14
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    எல்லோரும் சொன்னதைப்போல முடிவுதான் இந்தக்கதையின் சிறப்பு. சொன்னவிதம் அருமை. தலைப்பு மாற்றத்துக்குப் பிறகு பொருத்தமாய் இருக்கிறது. ஆரம்பத்திலேயே வாசித்தேன். தலைப்பு நெருடியது. நான்கு வயது சிறுமி கேட்க வந்ததைக் கேட்காமல் நிறுத்திக்கொண்டதில் என்ன தாய்மை இருக்க முடியும்?

    ஆனால் இப்போது மிகப் பொருத்தம். வாழ்த்துகள் மூர்த்தி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    வழமையான பிச்சைக்காரர்களுக்கு, அலுவலகநாள் கூட்டத்துக்கும், ஞாயிறு கூட்டத்துக்கும் வேறுபாடு தெரியும் என்ற அம்சத்தை நினைவில் கொள்ளாமல் படித்தால் சிறந்த சிறுகதைதான்..!

    வாழ்த்துகள் மூர்த்தி..!

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by ராஜா View Post
    வழமையான பிச்சைக்காரர்களுக்கு, அலுவலகநாள் கூட்டத்துக்கும், ஞாயிறு கூட்டத்துக்கும் வேறுபாடு தெரியும் என்ற அம்சத்தை நினைவில் கொள்ளாமல் படித்தால் சிறந்த சிறுகதைதான்..!

    வாழ்த்துகள் மூர்த்தி..!
    நன்றி நண்பரே
    உங்களின் விமர்சனத்துக்கு, நீங்கள் கூறியது போல இரண்டு கூட்டத்திற்க்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியும் தான், ஆனால் அவர்களுக்கு நியாபகம் இல்லை, இன்று வருமானம் போதவில்லை என்று மனைவி கூறியது, அவனுக்கு தற்காலிகமாக ஒரு வழியை உண்டு பண்ணினான், அவனை அறியாமல், அன்று ஞாயிற்றுக் கழமை என்று மறந்து, இது நம் மனிதர்களுக்கு உள்ள ஒரு பொதுவான ஞாபக மறதி, நம்மில் சிலர் மூக்கு கண்ணாடியை நாள் முழுவதும் தேடுவார்கள், மூக்கில் மாட்டிக் கொண்டு அதுபோல.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ராஜா's Avatar
    Join Date
    04 Nov 2006
    Location
    மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
    Posts
    8,573
    Post Thanks / Like
    iCash Credits
    45,983
    Downloads
    0
    Uploads
    0
    சரி மூர்த்தி..!

    தவறாக எடுத்துக்கொள்ளாமல் பதில் தந்தமைக்கு நன்றி..!

    உங்கள் கதைக்கு நான் ஒரு முடிவு நினைத்தேன்.. அது எப்படி என்று கருத்து சொல்லுங்களேன்..

    "பாவம்.. அவர்களுக்குத் தெரியாது.. இன்னும் சற்று நேரத்தில் சோதனை அதிகாரிகள் வந்து கொத்தோடு அள்ளி வீசப்போகிறார்களென்று.."

    நல்லாருக்கா..? அதிகப்படியென்றால் பொறுத்தருள்க.

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    அன்பு ராஜா
    உங்களுடைய முடிவும் நல்ல இருக்கு, ஆனா கொஞ்சம் பாவமா இருக்கு, பாவம் கண்ணு தெரியாதவர்கள் மாட்டிவிட வேண்டாம். தொடரந்து உங்கள் விமர்சனங்களை தாருங்கள்

    பி.கு : இப்பொழுது ரயிலில் பிச்சையடுப்பவர்கள், வியாபாரிகள், கடலை விற்பவர்கள் அனைவரும் மாதம் பாஸ் வைத்து இருக்கிறார்கள்
    Last edited by ரங்கராஜன்; 05-11-2008 at 12:05 PM.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  7. #19
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    ஐந்து மணி ரயில் கதையில் நிஜங்களின் பிரதிபலிப்பும், ரயில் வண்டிகளில் நிகழும் யதார்த்தமும் அழகாய் சித்தரிக்கப்பட்டுள்ளது. முடிவை ஏமாற்றத்துடன் முடித்திருப்பது நல்ல நயம். அந்த பிஞ்சு மழலையின் ஏக்கம் நெஞ்சை தொட்டுச்சென்றது. பாராட்டுக்கள்

  8. #20
    இளம் புயல் பண்பட்டவர் MURALINITHISH's Avatar
    Join Date
    21 Mar 2008
    Posts
    161
    Post Thanks / Like
    iCash Credits
    25,471
    Downloads
    1
    Uploads
    0
    பிஞ்சு கைகளுக்கு ஒரு பொம்மை கூட இல்லை ஏனிந்த அவல நிலை அதை எதிர்பார்க்கும் நாளிலும் ஞாயிற்று கிழமை
    அனைவரையும் நேசிப்போம்
    அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை



  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    மூர்த்தி எதேச்சையாகத்தான் இந்த கதைக்குள் நுழைந்தேன்.. நல்ல எழுத்துதிறமை இருக்கிறது உங்களிடம்.. தொடர்ந்து உங்கள் கதைகளை படிக்க தூண்டும் வகையில் கதையை அமைந்திருக்கிறீர்கள்..!! தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!

    கதைக்கு இது நல்ல முடிவுதான்.. ஆனால் நிஜத்துக்கு எப்போது விடிவு..??
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •