யாசகர்களைக் கண்டால் கோபம், கசிவு, இயலாமை என பலதரப்பட்ட உணர்வலைகள் என்னுள் தோன்றும். அதுவும் சிறார்களெனில் அவை அதிகமாகும். உயிர்வாழ யாசகம் என்பது ஆழமாகப் பதிந்திருப்பதால் மற்றவை எதுவும் உடனடியாக மேலெழுவதில்லை. அவர்களைக் கடந்த பின்னும் அவர்களை நொருக்கி விட்டேன் என்று வேதனைப்படுவதில்லை. சமுதாயம் தந்த சூட்டில் கொந்தளித்துக்கொண்டு இருப்பதால் அந்த நிலையோ அல்லது நான் ஆணாக இருப்பதால் இந்த நிலையோ தெரியவில்லை.
நிமிர வைக்கும் முடிவுக்காக இக்கதையிலும் அவை முதலிருந்து மறைக்கப்பட்டு இருந்ததால் பச்சாபம் மிஞ்சவில்லை. கதாசிரியர் ஆட்சி செய்கிறார். பாராட்டுகள்
Bookmarks