okhweoighog
okhweoighog
Last edited by ரங்கராஜன்; 22-02-2023 at 09:18 AM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
அன்றாடம் மெரினாவில் வந்து நிற்கும் சிறுவர்களின் உரையாடல்களையும் அவரின் மனஓட்டங்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நான் கேட்டுக் கொண்ட காரணத்திற்காக நீங்கள் முயற்சி செய்தது மிகுந்த சந்தோஷமளிக்கிறது.
வாழ்த்துகள் மூர்த்தி
வாழ்த்துகள் மூர்த்தி..
மிக இலகுவாக மிகக்கடினமான கருவை எழுதும் கலை உங்களுக்கு..
பாராட்டுகள்..
சிறுவர்கள் உலகம் தனி.. அதன் பார்வையில் எண்ணங்கள்..உரையாடல்கள்..
பெரியவர்கள் உலகை சன்னல் வழி பார்த்ததன் வெளிச்ச-இருட்டுக்க்கீற்றுகள்...
பலவீனனும் தன்னைவிடப் பலவீனனைப் பயன்படுத்திக்கொள்வான்
எனும் உலகியல் பாடம்..
முயற்சியில் வெற்றி கண்டமைக்கு மீண்டும் வாழ்த்துகள்..
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
எங்கெங்கோ அழைத்துச் சென்றாலும் எங்கும் அலுப்புத் தட்டவில்லை. எதையோ மிச்சம் வைச்சுட்டு சென்றது பஸ்.
படகோனர் என் ஃபிரண்டு, கப்பலோனர் அப்பா ஃபிரண்டு என்ற அளப்புகளில் சுற்றிய சிறுவர் உலகத்தில் சந்தேகம் ஏற்பட்டாலும் எதுவென்று சொல்ல முடியாமல் செய்தது மெச்சத்தக்கது.
நெகிழ்ந்த பாராட்டுகள்.
உண்மையாகவே........... சில நிமிடங்கள் சிறுவனாஇ இருந்த உணர்வு... மிக அற்புதமாக எழுதியிருக்கின்றீர்கள்!
வாழ்த்துக்கள்! உங்கள் கதைகளெல்லாம் நாளுக்கு நாள் மெருகேரிக்கொண்டே வருகின்றது...
பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
Last edited by ரங்கராஜன்; 16-11-2008 at 12:16 PM.
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
நண்பர்கள் குறிப்பிட்டுள்ளது போல, இளம் பிராய காலத்துக்கே அழைத்து சென்று விட்டீர்கள்.
அருமை...அருமை..
வாழ்த்துக்கள் மூர்த்தி.
கீழை நாடான்
சிறுவர்கள் மட்டுமல்ல சில நேரங்களில் மனிதர்களின் மனநிலையும் இதுதான்
அனைவரையும் நேசிப்போம்
அன்பே அனைத்திற்க்கும் அடிப்படை
பட்ட காலிலேயே படும்ங்கிறதை சரியா சொல்லியிருக்கீங்க மூர்த்தி..!!
பிஞ்சு மனதில் நஞ்சு.. அந்த நஞ்சால் நஞ்சிப்போன பிஞ்சு..!!
நீங்கள் கதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நண்பரே...!! வாழ்த்துக்கள்..!!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
எல்லாருக்கும் சில சென்டிமென்ட் இருக்கும்...... எனக்கும் இருக்கு, நான் எந்த சிறுகதை எழுதுவதற்கு முன்பு, இரண்டு விஷயங்களை செய்வேன்....... மழை வருமா, என்று ஜன்னல் வழியாக இருந்து வானத்தை பார்ப்பேன்.......(இரவாக இருந்தாலும் கூட)...... மற்றொன்று இரண்டு பேரின் பழைய பின்னூட்டங்களை தேடிச் சென்று படிப்பேன்......... அவர்கள் யார் தெரியுமா நம்ம இளசு அண்ணாவும், மனோஜி அண்ணாவும் தான்........ இருவரும் தற்போது மன்றத்திற்கு பழையபடி வருவதில்லை...... இருந்தாலும் அவர்கள் அளித்த பின்னூட்டங்கள் எனக்கு தரும் போதை இருக்கிறதே...... சான்ஸே இல்லை........ மன்றத்தில் நான் சேர்ந்த புதிதில் எனக்கு இவர்களின் பின்னூட்டம் தரும் போதை இருக்கிறதே...வார்த்தைகளால் சொல்லி மாளாது.. அந்த உற்சாகத்தில் தினமும் ஒரு கதை எழுதி இருக்கேன்......... மனது சோர்வாக இருந்தது, பின்னூட்டங்களை தேடி அலைந்த போது, இந்த கதை கண்ணில் பட்டது............மிக்க நன்றி உறவுகளே......நேரம் இருந்தால் படியுங்கள்........
மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......
மீண்டும் அந்தச் சிறுவன் கடற்கரைக்கு வந்தானா...?
எது எப்படியோ...பரந்த கடற்கரைப் பரப்பு, எத்தனை பேர்களுக்குத் தங்கள் பிரச்சனைகளிலிருந்து சிலமணிநேர அடைக்கலம் தருகிறதோ ? அதற்காகவே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
பிறர் மனதை ஊடுறுவும் எக்ஸ்ரே கண்களோ உனக்கு....?
அடிக்கடி ஜன்னலை எட்டிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கட்டும் ! சுயநலம் தான்...எங்களுக்கு நல்ல கதை கிடைக்கும் !
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks