Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: தீயில் ஒரு பனித்துளி

                  
   
   
  1. #13
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    Quote Originally Posted by daks View Post
    நன்றி பாசமலரே

    ரொம்ப நாள் கழித்து இந்த கதைக்கு பின்னூட்டம் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கு, நான் எழுதியதிலே பெரிய சிறுகதை இது தான், அதனாலே பலருக்கு இதை முழுமையாக படிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. உன்னுடைய விமர்சனத்திற்கு நன்றி
    கண்டிப்பாக அனைவரும் படிப்பார்கள் அண்ணா... அருமையான கதை..
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  2. #14
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.

    நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.

    அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ரங்கராஜன்'s Avatar
    Join Date
    22 Oct 2008
    Location
    சென்னை
    Posts
    2,064
    Post Thanks / Like
    iCash Credits
    42,018
    Downloads
    34
    Uploads
    6
    Quote Originally Posted by அமரன் View Post
    போட்டதும் படித்த கதை. படித்ததும் பதிலிட முடியாத நிலை. காரணம் கதையேதான்.

    நான் தவழும் வயதில் என் தந்தை தவறினார். இயற்கை எய்தினார் என்று எழுத இயலாத மறைவு அது. மறக்கமுடியாத நிகழ்வும் கூட.

    அப்பா பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் நெகட்டிவ் ஆனவை. நெகடிவ்வை பிரின்ட் போட்டுப் பார்க்கும் என் முற்சியை சூடாக்கி பல தெளிவுகளைத் தந்தது இந்தக் கதை. நன்றி மூர்த்தி.
    உண்மையில் என் மனம் நெகிழ்ந்து விட்டது அமரன், வார்த்தைகள் இல்லை.
    மிருகம் கொன்று மிருகம் கொன்று கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன்........ ஆனால் கடவுள் கொன்று உணவாய் தின்று மிருகம் மட்டும் வளர்கிறதே.......

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    ரகுவின் தாய்க்கு முன்பே காதல் இருந்து இருக்கும், அந்த பெரியவர் தனது அக்கா மகளுக்கு தியாகம் செய்து இருப்பார் என்று முன்பே உணரமுடிந்தாலும்,கதையின் கரு எதையும் அவசரப்பட்டு முடிவு எடுக்க கூடாது என்பதை அழகாக சொல்லி இருந்தது.தொடர் எழுவதைவிட சிறுகதை எழுவதில் தான் அதிக திறமை தேவைப்படும் என்று நினைக்கிறென்.அது உங்களிடம் அதிகம் இருக்கிறது.தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

  5. #17
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் கலைவேந்தன்'s Avatar
    Join Date
    03 Jun 2007
    Location
    புதுதில்லி
    Age
    61
    Posts
    2,017
    Post Thanks / Like
    iCash Credits
    22,662
    Downloads
    10
    Uploads
    0
    மனதில் நிறைந்த கதை. கதையின் தொடக்கத்திலேயே ரகுவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கும் என்பது புலப்பட்டாலும் எதிர்பார்த்த சஸ்பென்ஸுடனேயே கதை மிக அருமையாக நகர்ந்து அசத்தலாக முடிந்துவிட்டது.

    எந்த ஒரு சிறுகதை முடிந்தபின்னும் தொடர்வதுபோல் நம் மனதைச் சுற்றிச் சுற்றி வருகிறதோ அந்த சிறுகதை மிகச்சிறந்த கதைதானென்பது என் கருத்து.

    மிகச்சிறந்த கதையினைத் தந்த நண்பருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..!

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •